இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டவர் கொ.லை : பெட்ரோலுக்கு பணம் த.ர.ம.றுத்ததால் இ.ளை.ஞர் ஆ.த்திரம்!!

325

சங்கர்………

கொளத்தூர் அருகே இரு சக்கர வாகனத்தில் லிப்டு கேட்ட நபரிடம் , பெட்ரோலுக்கு பணம் கேட்டு கொ.டு.க்காததால் அ.டி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.பட்ட ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் வளர்மதி நகர் பகுதியில் சங்கர் (வயது 49) என்பவர் கடந்த 4 ஆம் தேதி பின் த.லை.யில் காயங்களோடு உ.யி.ர் இ.ழ.ந்.து கிடந்தார். சந்தேக ம.ர.ண.மா.க பதிவு செ.ய்.த போ.லீ.சா.ர் வ.ழ.க்.கு கு.றி.த்.து பு.லன் வி.சா.ரணை மே.ற்.கொண்டதில் அவர் தா.க்.க.ப்பட்டு உ.யி.ர் இ.ழ.ந்தது தெரியவந்தது.

மேலும் போ.லீ.சா.ர் மேற்கொண்ட வி.சா.ர.ணையில் கொளத்தூர் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த சசிக்குமார் (வயது 19), என்பதும் ச.ம்.ப.வ.த்தன்று வளர்மதி நகர் அருகே நடந்து வந்து கொண்டிருந்த சங்கர் , சசிக்குமாரிடம் லிப்டு கேட்டதாகவும் ,

லிப்டு கொடுத்தால் பெட்ரோல் யார் போடுவார்கள் எனக் கூறி 100 ரூபாய் தர சொன்னதாகவும் அதனை த.ர.ம.றுத்தால் , அவரை தா.க்.கி கீழே தள்ளிவிட்டு அவரது பாக்கெட்டில் இருந்த 100 ரூபாய் பணத்தை எடுத்து விட்டு சென்று விட்டதாகவும் வி.சா.ர.ணையில் தெரியவந்துள்ளது..

கீழே விழுந்த சங்கர் பின் தலையில் காயம் ஏற்பட்டு அவர் ச.ம்.பவ இ.ட.த்தில் உ.யி.ர் இ.ழ.ந்.துள்ளதும் போ.லீ.சா.ரின் பு.ல.ன் வி.சா..ரணையில் தெரியவந்துள்ளது.