விவரம் அறியாத 16 வயதில் திருமணம் செய்து கொண்ட ஜோடி! 18 வயது ம னைவிக்கு அ ரங்கேறிய சோ கம்!!

253

தமிழகத்தில்……..

தமிழகத்தில் விவரம் அறியாத வயதில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்ட நிலையில் ம.னைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார்.

மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன் – உமாதேவி தம்பதி 16 வயதாக இருக்கும் போதே கா.த.லித்து திருமணம் செ.ய்.து கொண்டுள்ளார். இதனால், போக்சோ ச.ட்.ட.த்திலும் கை.து செ.ய்.ய.ப்பட்டு சி.றை.யில் அடைக்கப்பட்டுள்ளார்.

பின்னர், உமாதேவிக்கு 18 வயதான பின்னர் இரு வீட்டாரும் சேர்ந்து பேசி கா.தல் ஜோடியை சேர்த்து வைத்துள்ளனர். தொடர்ந்து, 5 மாதங்களுக்கு முன்பு மதுரையில் கு.டி.யே.றி.யுள்ளனர். இந்த நிலையில், சில தினங்களாக தம்பதிக்கிடையே அ.டி.க்.கடி த.க.ரா.று ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், ம ன வே.த.னை.யடைந்த உமாதேவி க.ண.வர் உ.ற.ங்கிக் கொண்டிருந்த போது தூ.க்.கு மா.ட்.டி கொண்டு இ.ற.ந்.து போனார். பால கிருஷ்ணன் கண் விழித்து பார்த்த போது, ம.னை.வி தூ.க்.கில் தொ.ங்.குவதை க.ண்.டு அ.தி.ர்.ச்.சியடைந்தார்.

வே.த.னை.யில் த.ன் க.ழு.த்.தில் உ.ளியால் கு.த்.திக் கொ.ண்டு த.ற்.கொ.லை.க்கு முயன்றுள்ளார். அ.ல.றம் ச.த்.தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீ.வி.ர சி.கி.ச்.சை.யளிக்கப்பட்டு வருகிறது. இந்த ச.ம்.பவம் தொடர்பாக பொ.லி.சார் வ.ழ.க்.கு.ப்.பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர்.