பிரித்தானிய பெ.ண்ணை கோவாவில் சீ.ர.ழித்த இ.ளை.ஞன்! பின்னர் பொ லிசுக்கு தண்ணி காட்டிய அவன் சி.க்.கியது எப்படி?

221

கோவா…………

பிரித்தானியாவை சேர்ந்த பெ.ண்.ணை து.ஷ்.பி.ரயோகம் செ.ய்.த இந்திய இ.ளை.ஞர் இரண்டாவது முறையாக சி.றை.யில் இருந்து தப்பிய நிலையில் பொ.லி.சா.ரா.ல் தற்போது கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.

இந்தியாவின் கோவாவுக்கு வந்த பிரித்தானிய பெ.ண்.ணை கடந்த 2018ல் சீ.ர.ழி.த்ததாக எ.ழு.ந்த கு.ற்.றச்சாட்டில் ராமச்சந்திரன் எல்லாப்பா (32) என்ற ந.பர் கை.து செ.ய்.யப்பட்டு சி.றை.யில் அ.டை.க்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஜூன் மாதம் சிறையில் இருந்து தப்பிய ராமச்சந்திரன் பொ.லி.சா.ரால் மீண்டும் கை.து செ.ய்.ய.ப்பட்டார்.

இதன் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது முறையாக சி.றை.யில் இருந்து ராமச்சந்திரன் தப்பித்து ஓடி பொ லிசுக்கு தண்ணி காட்டியுள்ளான்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் கர்நாடக மா.நி.லத்தின் ஹொஸ்கோட்டில் மறைந்திருந்த ராமச்சந்திரன் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார் என பொ.லி.சார் தெரிவித்துள்ளனர்.