புதுப்பெண்ணை காண மாப்பிள்ளை வீட்டுக்கு சென்ற பெற்றோர் கண்ட அ.திர்ச்சிக் காட்சி!!

433

இந்தியாவில்…

இந்தியாவில் புதுப்பெண் வீட்டில் இ.ற.ந்.து கி.ட.ந்த நிலையில் கணவர் மற்றும் குடும்பத்தார் அங்கிருந்து த.ப்.பி ஓ.டியுள்ளனர். உத்தரபிரதேசத்தின் மோகதிபூர் கிராமத்தை சேர்ந்த அமீத் வர்மா. இவருக்கும் அர்ச்சனா என்ற பெ.ண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா பெற்றோருக்கு போன் செய்த வர்மா உங்கள் மகள் த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.டார் என கூறியிருக்கிறார்.

இதனால் ப.த.றிய பெற்றோர் உடனடியாக மகளை காண வந்த போது அவர்களுக்கு அ.தி.ர்ச்சி காத்திருந்தது. காரணம், அர்ச்சனா உ.ட.ல் முழுவதிலும் கா.ய.த்.துடன் இ.ற.ந்.து கி.டந்தார்.

மேலும் அங்கு வர்மா உள்ளிட்ட குடும்பத்தார் யாருமே இல்லை. இது குறித்து அவர்கள் பொ.லி.சில் பு.கா.ர் அ.ளித்தனர். அதில், எங்கள் மகளை வ.ர.த.ட்.சணை கே.ட்டு கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி அ.டி.த்.து கொ..லை செ.ய்.து வி.ட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து அர்ச்சனா ச.ட.ல.த்.தை பி.ரே.த ப.ரி.சோ.தனைக்கு அனுப்பிய பொ.லிசார் சம்பவம் குறித்து வி.சா.ரித்து வருகின்றனர்.