திருமணத்திற்கு தயாரான இளம் பெண் பரிதாபமாக ப.லி : ஆ பத்தான நிலையில் காதலன்!!

401

காதல் ஜோடியின் மீது…

ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோ.தி.யதில், சம்பவ இடத்திலேயே காதலி ம.ர.ண.ம.டை.ந்துள்ளார்.

ப.டு.கா.யமடைந்த காதலன், ராகம வைத்தியசாலையின் அ.வசர ச.த்திர சி.கி.ச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், ரயிலுடன் மோ.தி வி.ப.த்துக்குள்ளாகியுள்ளது.

ம.ர.ண.ம.டைந்த காதலி, தனியார் நிறுவ​னமொன்றில் காசாளராக கடமையாற்றுகின்றார். திருமண வைபவத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொ.ண்.டிருந்த போதே, இவ்வாறு வி.ப.த்துக்குள் சி.க்.கி.யுள்ளனர் என வி.சா.ர.ணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

வி.ப.த்து இடம்பெற்ற ரயில் கடவையில், சிவப்பு சமிக்ஞை விளக்கு எ.ரிந்துகொ.ண்.டிருந்துள்ளது எனும், அந்த ரயில் கடவைக்கு, பாதுகாப்பான படலை இல்லையென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.