59 வயதாகியும் கோவை சரளா திருமணம் செ.ய்.யாததற்கு காரணம் இது தான்…. என்ன தெரியுமா ?

650

கோவை சரளா………..

தமிழ் திரையுலகில் கொமடியில் கொடிகட்டி பறந்த கோவை சரளா, 59 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணத்தினை தற்போது கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என மொழிகளில் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்து கலக்கிய இவர், வெள்ளி ரதம் திரைப்படத்தில் 15 வயதான போது, அறிமுகமானார்.

பின்பு முந்தானை முடிச்சி படத்தில் 16 வயதில் க.ர்.ப்பிணி வேடத்தில் நடித்து அசத்தினார். 15 வயதிலிருந்து நடிக்க ஆரம்பித்த இவர், தற்போது 59 வயதிலும் அசத்தி வருகின்றார்.

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகையான இவர் திருமணமே செய்யவில்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும்.

கோவை சரளாவுக்கு நான்கு சகோதரிகள் மட்டும் ஒரு சகோதரர் இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு திருமணம் செய்து, கு.ழ.ந்தைகளை படிக்க வைப்பதையே கடமையாக செ.ய்.து வருகின்றார்.

மேலும் ஆதரவற்ற ஆ.சி.ரமங்களுக்கும் அவர் தொடர்ந்து உதவி செய்து வருவதார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை பிறருக்காகவே அவர் அர்ப்பணித்து கொண்டதால் தான் திருமணம் செய்யவில்லை என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கோவை சரளா கூறியுள்ளதைக் கேட்டு, ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தன்னுடைய குடும்பத்திற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செ.ய்.த கோவை சரளா மீது அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகை என்பதையும் தாண்டி அவர் மீது மதிப்பும் மரியாதையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.