க.ட.த்.தப்பட்ட சி.று.வன் த.ப்.பினான்… க.ட.த்.த.ல்காரர்கள் 2 பேர் சி.க்.கினர்.! அ ம்பலமான அதிர்ச்சி உண்மை!!

371

சென்னை………

சென்னையில் மி.ர.ட்.டிப் பணம் ப.றி.க்.கும் நோக்கில் க.ட.த்.த.ப்பட்ட சிறுவன், தப்பி வந்து க.ட.த்.த.ல்.கா.ரர்களைக் கா.வ.ல்.து.றை.யினரிடம் சி.க்.க.வைத்துள்ளான்.

கொளத்தூரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் வீட்டு முன் நின்றபோது அவ்வழியாக ஆட்டோவில் வந்த இருவர், வண்ண மீன்கள் கடையின் முகவரி கேட்டுள்ளனர். கடையைக் காட்டச் சென்ற சிறுவனை ஆட்டோவில் ஏ.ற்.றிக் க.ட.த்.திச் செ.ன்.றுள்ளனர்.

சிறுவனை ஒரு வீட்டுக்குக் கூட்டிச் சென்று மி.ர.ட்டிப் ப.ண.ம் ப.றி.க்க அவனது தந்தையின் தொலைபேசி எண்ணைக் கேட்டுள்ளனர். தொலைபேசி எண் தெரியாது எனக் கூறியதால் அங்கு வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து தப்பிய சிறுவன் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் உதவி கேட்டு வீட்டுக்கு வந்து, நடந்ததைத் தந்தையிடம் கூறியுள்ளான்.

இது குறித்த பு.கா.ரில் ராஜமங்கலம் கா.வ.ல்.துறையினர் சி.று.வனின் உதவியுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அவனைப் பூட்டி வைத்த வீட்டை அடையாளம் கண்டனர்.

அந்த வீட்டில் இருந்த லோகேஸ்வரன், அஜித் குமார் ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில், பணம் கேட்டுச் சிறுவனைக் க.ட.த்தியதும், சிறுவனுக்கு ஓ.ரி.னச் சேர்க்கை தொ.ல்.லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்துப் பணம் கேட்டு ஆ.ட்.க.ட.த்தல், கொ.லை மி.ர.ட்.ட.ல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வ.ழ.க்.கு.ப் பதிந்து அவர்களைக் கை.து செ.ய்.த.னர். லோகேஸ்வரன் மீது ஏ.ற்.கெ.னவே ஆ.ட்.க.ட.த்.தல் வழக்கும், கொ.லை வ.ழ.க்.கும் நிலுவையில் உள்ளன.