ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பியபோது வங்கி ஊழியர், பா.து.கா.வலரை து.ப்.பா.க்.கியால் சு.ட்.டு துணிகர கொ.ள்.ளை!!

313

தெலுங்கானா…

தெலுங்கானா மா.நி.ல.ம் ஹைதராபாத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த வங்கி ஊழியர் மற்றும் பா.து.கா.வலர் மீது பட்டப்பகலில் து.ப்.பா.க்.கி.ச்சூ.டு ந.ட.த்.தி.விட்டு, பணத்தை கொ.ள்.ளை.ய.டி.த்துச் செ.ன்.ற ம.ர்.ம ந.ப.ர்.க.ளை போ.லீ.சா.ர் தேடி வருகின்றனர்.

குகட்பல்லி பகுதியில் எச்.டி.எப்.சி. வங்கி ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. அங்கு, வ.ழ.க்.க.ம்போல் பா.து.காவலர் உதவியுடன் வங்கி ஊழியர் பணம் நிரப்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ம.ர்.ம ந.ப.ர்.கள், வங்கி ஊழியர் மற்றும் பா.து.கா.வ.லர் மீது து.ப்.பா.க்.கிச்.சூ.டு ந.ட.த்.தியதோடு கண் இமைக்கும் நேரத்தில் பணத்தை அள்ளிக் கொண்டு அங்கிருந்து த.ப்.பிவிட்டனர்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கு.ண்.ட.டிப.ட்.டு கி.ட.ந்தவர்களை மீட்டு சி.கி.ச்.சை.க்கு அனுப்பி வைத்தனர்.