திருமணமான 4 நாளில் உயிரிழந்த புதுப்பெண்… நடந்தது என்ன?

316

புதுப்பெண்…

திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் வி.ப.த்தில் மூளைச்சா.வு அடைந்த நிலையில், அவரது உறுப்புக்களை பெற்றோர்கள் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மறவர்பெருங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய மகன் சங்கர்ராஜ் (27). இவர் சென்னையில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், திருச்சுழி அருகே உள்ள சுத்தமடம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி மகள் முத்துமாரிக்கும் (24) கடந்த 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

பின்னர் பந்தல்குடியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு சங்கர்ராஜீம், முத்துமாரியும் விருந்துக்கு சென்ற நிலையில், மோட்டர் சைக்கிள் நிலை தடுமாறி முத்துமாரி கீழே வி.ழுந்துள்ளார்.

இதில் தலையில் பலமாக அ.டி.பட்ட அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீ.வி.ர சி.கி.ச்சை அளிக்கப்பட்டும் முத்துமாரி நேற்று முன்தினம் மூ.ளைச்சா.வு அடைந்துள்ளார்.

பின்பு துக்கத்திற்கு மத்தியில் அவரது கணவரும் அவரது பெற்றோரும் முத்துமாரியின் உ.ட.ல் உ.று.ப்புகளான சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றினை தானம் செ.ய்.துள்ளது சோ.க.த்தினை ஏற்படுத்தியுள்ளது.