காதலிக்க மறுத்த பெண் : காதலன் செய்த கொ.டூ.ர செயல் !! பொதுமக்களால் நடந்த விபரீதம்!!

227

சரண்…………..

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பட்வேலு மண்டலம் சென்னூர்ராஜு பள்ளி கிராமத்தை சேர்ந்தவன் சரண். அருகே உள்ள சிந்தலசெருவு கிராமத்தை சேர்ந்த சிரிஷா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தான்.

இந்நிலையில் சிரிஷா காதலை ஏற்க மறுத்ததால் கோ.ப.ம.டை.ந்த சரண். சிரிஷாவின் சொந்த ஊருக்குச் சென்று சிரிஷாவிடம் தான் கடைசியாக உன்னிடம் பேச வேண்டும் என தனியாக அழைத்துள்ளார்.

சிரிஷா வந்தவுடன் தான் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யை எடுத்து க.ழு.த்தி.ல் ப.ல.மாக அ.று.த்.துள்ளான். இதனால் அ.ல.றி து.டி.த்த நிலையில் அங்கு வந்த கிராம மக்கள் சரணை பி.டி.த்து த.ர்.ம.அ.டி கொடுத்தனர்.

இந்நிலையில் க.ழு.த்து அ.றுபட்ட நிலையில் கிடந்த திரிஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உ.யி.ரி.ழந்ததாக மருத்துவர் கூறிய நிலையில் அந்த இ.ளைஞனை கிராம மக்கள் பி.டி.த்து தர்ம அ.டி கொ..டுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

வ.ழக்கு பதிவு செ.ய்த போலீசார் கா.ய.ங்களுடன் இருந்த சரணை சி.கி.ச்சைக்காக ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து வி.சாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.