5 திருமணம் செய்த போ.லி சாமியார் : ஆறாவது திருமணத்திற்கு தயாரான போது நடந்த சம்பவம்!!

310

பாபா…………

தமிழகத்தில் பள்ளி மா.ண.விகளுக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்.ததாக சுஷில்ஹரி பள்ளி நிறுவனர்களில் ஒருவரான சிவசங்கர் பாபா கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.

இதே போல், யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல், ஐந்து பெ.ண்.களை திருமணம் செ.ய்.த மற்றொரு பாபா கைதாகி உள்ளார்.

கான்பூரில் தன்னை ‘பாபா’ என அடையாளம் காட்டிக்கொள்ளும் அனுஜ் சேட்டன் கத்தேரியா என்ற சாமியார், 2005 இல் மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தி.ருமணம் செ.ய்.தார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வி.வா.க.ரத்திற்கு விண்ணப்பித்தனர். இந்த வ.ழ.க்.கின் வி.சா.ர.ணை, நீ.தி.ம.ன்றத்தில் ந.ட.ந்து வருகிறது. பின், 2010 இல், பரேலியைச் சேர்ந்த மற்றொரு பெ.ண்.ணை அனுஜ் திருமணம் செ.ய்.தார்.

இவர்களும் வி.வா.க.ர.த்திற்கு விண்ணப்பித்து உள்ளனர். இதையடுத்து, 2014 இல் அனுஜ் மூன்றாவது திரு.ம.ணம் செ.ய்.தார். பின், மூன்றாவது ம.னை.வியின் உ.றவு பெ.ண்.ணை, நான்காவதாக திருமணம் செய்தார். அந்த பெண், முந்தைய திருமணங்கள் குறித்து அறிந்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

இதையடுத்து, 2019 இல், ஐந்தாவதாக அனுஜ், மேலும் ஒரு பெண்ணை திருமணம் செ.ய்தார். அனுஜ் து.ன்.புறு..த்தியதன் காரணமாக, அவர் மீது அந்த பெண், போ.லீ.சா.ரி.டம் பு.கா.ர் அளித்தார். இதையடுத்து, அவரின் ம.ற்.ற ம.னை.வியருக்கு இது குறித்த விபரம் தெரியவந்தது.

இதர மனைவியரிடமிருந்து இதுவரை வி.வாகரத்து முறையாக பெறப்பட வில்லை. எனவே அவர்கள், போ.லீ.சாரிடம் புகார் அளித்து உள்ளனர். இந்நிலையில் கான்பூரில் வைத்து, பொ.லி.சா.ர் அவரை கை.து செ.ய்.தனர். வி.சா.ர.ணையில் அவர், ஆறாவதாக ஒரு பெ.ண்.ணை திருமணம் செ.ய்.ய இருந்தது தெரியவந்தது. மேலும் பலரை, அவர் தன் வலையில் சி.க்.க வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.