கணவன் சடலம் முன் கதறி அழுத 30 வயதான மனைவி! பொலிசார் வந்து விசாரித்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

598

கோதண்டபாணி……………

தமிழகத்தில் கணவன் கொ.லை.க்கு மிக முக்கிய காரணமாக இருந்துவிட்டு அதை மறைத்து அ.ழு.து நாடகமாடிய ம.னை.வி பொ.லி.சில் வ.ச.மாக சி.க்.கியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கோதண்டபாணி (36). இவரது ம.னைவி நிரோஷா (30). தம்பதிக்கு 2 பெண் கு.ழ.ந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலையில் நிரோஷாவின் அ.ல.றல் சத்தம் மற்றும் அ.ழு.கை சத்தம் அவர் வீட்டில் இருந்து ப.ல.மாக கேட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கேட்டபோது கோதண்டபாணியை ம.ர்.ம ஆ.சா.மிகள் வெ.ட்.டி.க்.கொ.லை செ.ய்.து வி.ட்.டு த.ப்.பிவிட்டதாக ச.டலம் அருகில் இருந்தபடி க.த.றியபடி கூறினார்.

தகவலறிந்து பொ.லி.சா.ர் ச.ம்.பவ இடத்துக்கு விரைந்து வந்து ச.ட.ல.த்தை மீ.ட்.டு பி.ரே.த ப.ரி..சோ.தனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொ.லி.சா.ர் வி.சா.ரி.த்த.போது அங்கு ம.ர்.ம ந.ப.ர்.கள் வந்து சென்றதற்கான தடயம் எதுவும் இல்லை.

இதனால் ச.ந்.தே.க.மடைந்து நிரோஷாவிடம் பொ.லி.சார் கி.டு.க்.கிப்பிடி வி.சா.ரணை மேற்கொண்ட போது அவர்களுக்கு அ.தி.ர்.ச்சி கா.த்திருந்தது. ஏனெனில் வி.சா.ரணையின் போது நிரோஷா தனது காதலனுடன் சேர்ந்து கணவன் கோதண்டபாணியை வெ.ட்.டி கொ.லை செ.ய்.த.து தெ.ரிய வந்தது.

இது கு.றி.த்து பொ.லி.சார் கூறுகையில், நிஷாவுக்கு மணிகண்டன் (30) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபரம் கோதண்டபாணிக்கு தெரிந்ததால் ம.னை.வியை க.ண்.டித்துள்ளார்.

இதனால் நிரோஷா-மணிகண்டன் ஆ.த்.தி.ரமடைந்து கோதண்டபாணியை கொ.லை செ.ய்.ய தி.ட்.ட.மிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவில் மணிகண்டனை நிரோஷா வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் தூ.ங்.கி கொண்டிருந்த கோதண்டபாணியை அ.ரி.வா.ளா.ல் ச.ர.மாரியாக வெ.ட்.டி கொ.லை செ.ய்.து த.ப்.பி ஓடியுள்ளார். தற்போது த.லை.மறைவாக உள்ள மணிகண்டனை வலைவீசி தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.