வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோர்: மெக்கானிக் இ.ளை.ஞரிடம் புழுவாய் து.டி.த்த சிறுமி!! நடந்தது என்ன?

495

சிறுமி……..

சிறுமியை வ.ன்.கொ.டுமை செ.ய்.த இ.ளை.ஞ.ரை போ.க்.சோ ச.ட்.டத்தில் கா.வ.ல் து.றை.யினர் அ.தி.ரடியாகக் கை.து செ.ய்.துள்ளனர்.

அன்னதானப்பட்டி உத்தரப்பன்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர் கூ.லி வே.லை செ.ய்.து வ.ரும் நி.லை.யில், சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் சி.று.மி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

சி.று.மி வீட்டின் அருகே, மு.தி.யவர் வ.ள.ர்க்கும் மாடுகளுக்கு கழனி தண்ணீர் ஊ.ற்.ற செ.ன்.றுள்ளார். அப்போது அந்த மு.தி.யவர் வீட்டில் இருக்கும் கார்த்திகேயன் (23) என்ற இ.ளை.ஞர், சிறுமியை மாட்டுக் கொ.ட்.ட.கையில் இருந்து வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் அழைத்துச் சென்று வ.ன்.கொ.டு.மையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சி.று.மி வீட்டிற்குச் சென்று ந.ட.ந்த ச.ம்.பவத்தை பெற்றோர்களிடம் கூறி அ.ழு.து.ள்ளார். அதைக் கேட்டு அ.தி.ர்.ச்சியடைந்த பெற்றோர், உடனே இது கு.றி.த்து சேலம் டவுன் மகளிர் கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ரளி.த்தனர்.

இந்தப் பு.கா.ரி.ன்.பேரில் காவல் துறையினர் வ.ழ.க்.கு.ப்.பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர். வி.சா.ர.ணையில், சி.று.மியை கார்த்திகேயன் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த.து தெ.ரி.ய.வந்தது.

இதையடுத்து மெக்கானிக் கார்த்திகேயனை காவல் துறையினர் போ.க்.சோ ச.ட்.ட.த்தில் கை.து செ.ய்.த.தோ.டு, கொரோனா ப.ரி.சோத.னைக்கு பின்பு சி.றை.யில் அடை.க்.க.ப்பட்டுள்ளார்.