கணவனின் தம்பியுடன் உறவு : கொல்லப்பட்ட இளம்பெண்!!

724

இந்தியாவில் தனது கணவரின் தம்பியுடன் தகாத உறவு வைத்திருந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கு அவரது கணவரின் தம்பியுடன் தகாத உறவு இருந்துள்ளது.

சம்பவதினத்தன்று இருவரும் உல்லாசமாக இருந்த போது, நிர்வாண நிலையில் குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டார்.

காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசில் அளித்த வாக்குமூலத்தில், அன்றைய தினம் உல்லாசமாக இருந்துவிட்டு கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பினேன்.

அப்போது கையில் கத்தியுடன் என்னை தாக்க முற்பட்டார், ஏனெனில் என்னுடன் மட்டுமின்றி பலருடன் அவளுக்கு தொடர்பு இருந்தது.

இதை வெளியே கூறிவிடுவேனோ என்ற பயத்தில் என்னை கொல்ல பார்த்தார்.

கோபத்தில் நான் அவளை கொன்றுவிட்டேன், அதே கத்தியை கொண்டு என்னையும் நான் தாக்கிக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.