செல்பி கேட்டு வந்த பெண்ணை நடுரோட்டில் பிரபல வில்ல ன் செய்த காரியம் : அதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

555

மிலிந்த் சோமனு…

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெ ளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் மூ லம் த மிழ் சினிமாவில் வி ல் ல னா க அறிமு கமா னார் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமனு. இவர் த மிழில் பெரிய வி ல் ல னா க இல்லை என் றாலும் இந்தியில் இவர் பிரப லமா ன நடிக ராக திகழ்ந்து வருகி றார்.

நடிகர் மிலந்த் சோம னுக்கு தற்போது 54 வயது. கடந்த 2006ஆம் ஆண்டு பிரெஞ்சு நடிகையை திரு ம ண ம் செய்து கொண்ட பிறகு விவா க ர த்து செய் துவிட் டார். அதன்பின் இரண்டு வருட ங்கள் கழி த்து,

அங்கிதா கொ ன்வர் என்ற 26 வ யது இ ள ம் பெ ண் ணை தி ரு ம ண ம் செய்து கொண் டார். சமீப த்தில் இவர் தனது இன்ஸ்டாகிரா ம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். நடு ரோட்டில் பெ ண் ஒருவரே புடவை க ட்டிக் கொண்டு தண் டால் எடுத்துக் கொண்டு இருந்தார்.

சமீபத்தில் ரோட்டில் சந்தித்த பெ ண் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கேட்டு ள்ளார்.

அதற்கு நீ பத்து த ண்டால் எடுத்தால் நான் உன்னுடன் செ ல்பி எடுத்துக் கொ ள்கி றேன் என்று கூறியுள்ளார் நடிகர் மிலிந்த்.

அதற்கு அந்த பெ ண் தண் டால் எடுத்து உள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர் இப்போது ஆரோக்கியமாக இருங்கள்.

உங்க ளுக்கு பிடித்த விஷ யத்தை எடுத்துக் கொள்ள என்னால் இது வேண்டு மென்றா லும் முடியும் என்று தயாராக இருக்கும் என்று பதிவிட்டிருந்தார்…