துடி துடித்த கணவர் ரசித்த மகள் : மனைவியால் கணவனுக்கு நடந்த கொடூரம்!!

461

உளுந்தூர்பேட்டை….

தினமும் குடித்து விட்டு சண்டை போட்ட கணவரை அவரின் மனைவியும் மகளும் சேர்ந்து கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் பலரை அ.தி.ர்ச்சியில் ஆ.ழ்.த்தியுள்ளது.

 

தமிழகத்தின் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் பூமிபாலன் என்ற நபர் தன்னுடைய மனைவி மீரா, மற்றும் டீனேஜ் மகள் பவித்ரா ஆகியோருடன் வசித்து வந்தார் .அந்த பூமிபாலனுக்கு கு.டிப்.ப.ழ.க்.கம் இருந்தது .

 

அதனால் அவர் தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் தினமும் கு.டி.க்.க செலவு செ.ய்து விடுவார் .மேலும் அவர் குடும்ப செலவுக்கும் பணம் தராமல் இருந்தார் .

 

அதனால் அவரின் மனைவி மீரா அவரின் கணவரிடம் பலமுறை கு.டி.ப்.பதை நி.று.த்தி விட்டு ,குடும்ப செலவுக்கு பணம் கேட்டு த.க.ரா.று செ.ய்.தார் .ஆனால் அந்த பூமி பாலன் வீட்டில் பணம் கொ.டு.க்காமல் அந்த பணத்தையெல்லாம் தினமும் கு.டி.த்து விட்டு வந்து மனைவி மற்றும் மகளிடம் த.க.ரா.று செ.ய்.து வந்துள்ளார் .

 

மேலும் கு.டி.த்.து.வி.ட்டு அக்கம் பக்கத்து வீடுகளிலெல்லாம் போ.ய் ச.ண்.டை போட்டுள்ளார் .இதனால் அந்த மீரா அவரால் வெளியே தலை காட்ட முடியாமல் இருந்தார் .

 

அதன் பிறகு அவரின் மகளும் அவரின் தந்தையிடம் இது பற்றி எடுத்துக்கூறி ம.து கு.டி.ப்.ப.தை நிறுத்த சொன்னார் .ஆனால் பூமிபாலன் அதை கேட்காமல் என்னேரமும் கு.டி போ.தை.யி.ல் இருந்து அவரின் ம.னை.வி மற்றும் மகளிடம் மேலும் கு.டி.க்.க பணம் கேட்டுள்ளார் .

 

அதனால் அந்த இருவரும் சேர்ந்து பூமி பாலனை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து விட்டனர் .பிறகு இந்த கொ.லை பற்றி அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பூமிபாலனை கொ.லை செ.ய்.த அவரின் மனைவி மீராவையும் அவரின் மகளையும் கைது செய்தனர்