கருமையாக இருக்கும் முகத்தை பளிச்சிட செய்ய வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ்!!

663

சருமம்….

இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எப்போதும் வெயிலின் தா.க்.கம் அதிகமாகவே உள்ளது. இதனால் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் க.ருமையாகிக் கொண்டே செல்கிறது.

எந்த அளவிற்கு சருமத்தின் நிறத்தை பராமரித்து வைத்திருக்கிறார்களோ அவற்றிற்கெல்லாம் பலன் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கு என்னத்தான் கிறீம்களை உபயோகித்தாலும் விரைவில் பலன் தராது. ஒரு சில இயற்கை பொருட்களை வைத்து எளிய முறையில் தீ.ர்.வு காணலாம்.

அந்தவகையில் கருமையாக இருக்கும் முகத்தை எப்படி எளியமுறையில் நீ.க்.கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

  • எலுமிச்சை தோலை நன்கு கா.யவைத்து பொடியாக்கி கொண்டால் ஏராளமான அழகு குறிப்புகள் செய்து நம் முகத்திற்கு பொ.லி.வு பெற செ.ய்யலாம். எலுமிச்சையில் இருக்கும் ப்ளீச்சிங் தன்மை சருமத்தை அழகாக்குகிறது.

  • எலுமிச்சை பவுடரை, தேன் மற்றும் தயிருடன் நன்றாகக் சேர்த்து முகத்தில் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள க.ரு.மை முழுவதும் நீ.ங்.கி முகம் பளிச்சிடும்.

  • எலுமிச்சை பவுடர், தேன், சந்தனம் மற்றும் கற்றாழை நான்கையும் நன்கு சேர்த்து கெ.ட்.டி.யாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செ.ய்.து கொள்ளுங்கள். இதனை வறண்ட சருமத்தினர் பயன்படுத்தினால் ஈரப்பதம் கிடைத்து சருமம் மென்மையாக மாறும்.

  • முகத்தில் கரும்புள்ளிகள், பருக்களால் வந்த பள்ளங்கள். த.ழு.ம்புகள் போன்ற பி.ர.ச்.சனைகளுக்கு தேன் தினசரி பயன்படுத்துவதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

  • முகம், க.ழு.த்.துக்கு தேவையான அளவு தேன் எடுத்து இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைசாறு சேர்த்து நன்றாக கலக்குங்கள். பிறகு முகத்தில் ம.சா.ஜ் செ.ய்.து த.ட.வு.ங்கள். தேன் முகத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருவதோடு வ.ற.ட்சியிலிருந்து காத்து, பருக்கள் வராமல் தடுக்கும்.