கை.த்.தொ.லை.பே.சியை அ.ரு.கில் வை.த்.து உ.ற.ங்.கினால் ஏ.ற்ப.டு.ம் பா.தி.ப்.பு!!

561

கை.த்.தொ.லை.பேசியை…

கை.த்.தொ.லை.பேசியை அருகில் வை.த்.து.க்.கொ.ண்டு உ.ற.ங்.கினால் பு.ற்.று.நோய் பா.தி.ப்பு ஏற்பட வா.ய்.ப்புள்ளதாக க.லி.போ.ர்னிய சு.கா.தா.ர ஆ.ரா.ய்.ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இ.ளை.ஞ.ர்.கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் தங்களின் கை.த்.தொ.லை.பே.சியை அருகில் வைத்துக்கொண்டு தூ.ங்.கு.வ.தை ப.ழ.க்.க.மாக வை.த்.து.ள்ளனர்.

அலாரம் வைப்பது, சமூக வலைதளங்களை இரவில் அதிகம் ப.ய.ன்.படுத்துவது உள்ளிட்டவற்றை மு.டி.த்த பின் கை.ப்.பே.சியை அருகில் வைத்தபடி தூ.ங்.கு.வதால் பல பா.தி.ப்.புகள் ஏற்பட வா.ய்.ப்புள்ளது தெரியவந்துள்ளது.

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் ஒருவித ரேடியோ அ.தி.ர்.வ.லை.கள் செல்போன் மூலம் நம்மை தா.க்.கு.வ.தால் பு.ற்.று.நோ.ய் ஏ.ற்.பட வா.ய்.ப்.பு.ள்.ளதாக California Department of Public Health (CDPH) தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து California Department of Public Health (CDPH) இ.ய.க்.கு.ந.ரும் மாநில பொ.து சுகாதர அ.தி.கா.ரி.யுமான Dr.Karen Smith கூறுகையில், விஞ்ஞானம் பெரிய அளவில் வளர்ந்து இருந்தாலும் இ.து.போ.ன்ற க.தி.ர்.வீ.ச்.சு.களில் இருந்து நம்மை பா.து.கா.த்.து.க்.கொ.ள்ள வேண்டுமென்றால் இரவில் கைப்பேசியை அருகில் வைத்துக்கொண்டு தூ.ங்.கு.வதை த.வி.ர்.ப்பது நல்லது என அறி.வு.று.த்.தியுள்ளார்.

மேலும் மூ.ளை.யில் க.ட்.டி.க.ளுடன் வரும் நோ.யா.ளி.களில் பெ.ரு.ம்பாலானோர் பத்து வ.ரு.ட.த்.திற்கு மேலாக செல்போனை அருகில் வைத்துக்கொ.ண்.டு தூ.ங்.கும் ப.ழ.க்.க.த்தை கொ.ண்.ட.வ.ர்.களாக இருப்பதாகவும் தெ.ரி.வி.த்துள்ளார்.