பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் : கணித ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்!!

305

கரூரில்…

கரூரில் பா.லி.ய.ல் து.ன்.புறுத்தலால் உ.யி.ரிழக்கும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு,

மாணவி த.ற்.கொ.லை செ.ய்.துகொண்ட விவகாரத்தில் கு.ற்.ற.வாளிகளை கண்டறிய முடியாமல் போ.லீ.சார் தி.ண.றி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள,

தனது மாமனார் வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

இதையடுத்து தகவல் அறிந்து ச.ம்.பவ இடத்திற்கு வந்த போ.லீ.சார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர்,

அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து த.ற்.கொ.லை.க்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.