தனியார் விடுதியில் காதல் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்!!

589

கர்நாடக….

திருமணத்திற்கு பெற்றோர்கள் எ.தி.ர்.ப்.பு தெரிவித்ததால் காதலர்கள் தூ.க்.கு.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட அ.தி.ர்.ச்சி ச.ம்.ப.வம் மைசூரில் அரங்கேறியிருக்கிறது.

பெற்றோரின் சம்மதம் இல்லாமலேயே திருமணம் செ.ய்.து கொள்ளு காதலர்களுக்கு மத்தியில், பெற்றோர்களின் சம்மதத்தை எ.திர்பார்க்காமல் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செ.ய்.துகொள்ளும் காதலர்கள் மத்தியில் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்பதற்காக தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட காதல் ஜோடி ச.ம்.பவம் மாவட்டத்தில் பெரும் அ.தி.ர்.ச்.சியையும் ப.ர.ப.ரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டலுபேட்டை டவுனை சேர்ந்தவர் சதீஷ். இருபத்தி ஆறு வயதான இந்த இ.ளை.ஞர் அதே பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்கிற 22 வயது இ.ளம்.பெ.ண்.ணை காதலித்து வந்திருக்கிறார்.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கா.த.லுக்கு எ.தி.ர்ப்பு இருக்காது என்று அவர்கள் நினைத்து வந்து இருக்கிறார்கள் . ஆனால் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எ.தி.ர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் காதலுக்கு எ.திர்ப்பு தெரிவித்ததால் திருமணம் செ.ய்.து கொ.ள்.ள முடியாமல் போகும் நிலை ஏற்பட, இருவரும் ம.ன.முடைந்து போய் இருக்கிறார்கள். இதனால் இனி வாழ்வதைவிட த.ற்.கொ.லை.யே சரியான முடிவு என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.

நேற்று முன்தினம் சதீஸ் -வரலட்சுமியும் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். பின்னர் 2 பேரும் மைசூருக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு மண்டிமொகல்லா பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கி இருக்கிறார்கள். நேற்று மதியம் அவர்கள் 2 பேரும் அறையிலிருந்து வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறார்கள். அப்போது இருவரும் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.க் கொ.ண்.டிருக்கிறார்கள்.

இதனை பார்த்து அ.தி.ர்.ச்.சி.ய.டைந்த ஊழியர்கள் உடனடியாக போ.லீ.சா.ரு.க்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.

போ.லீ.சார் உடனே கதவை உடைத்துக் கொ.ண்.டு உள்ளே சென்று தூ.க்.கி.ல் தொ.ங்.கிய இரண்டு பேரின் உ.ட.ல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அந்த அறையில் இருந்து போ.லீ.சார் ஒரு கடிதத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.

அந்த கடிதத்தில் நாங்கள் இரண்டு பேரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் ஆனால் இந்த காதல் திருமணத்திற்கு பெற்றோர் எ.தி.ர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் நாங்கள் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டிருக்கிறோம் என்று இருவரும் கை.யெழுத்து போட்டு இருக்கிறார்கள்.