பிறந்த குழந்தைக்கு தாயால் நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

329

தஞ்சாவூர்…

பரபரப்பு மிகுந்த தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

நோயாளிகள், வெளிநபர்கள் பயன்படுத்தும் க.ழி.வறைகளில் ஒன்றினை கடந்த சனிக்கிழமை தூய்மை பணியாளர் சுத்தம் செ.ய்.துள்ளார்.

அப்போது அங்கு அ.ழு.கிய நிலையில் பெண் சி.சு.வின் ச.ட.லம் கிடந்துள்ளது. இதனை கண்டு அ.தி.ர்.ந்த அவர், மருத்துவ நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த போ.லீ.சார், ச.ட.லத்தை உ.ட.ற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து வி.சா.ர.ணை.யை மு.டு.க்.கி விட்டனர்.

மேலும், தீ.வி.ர சிகிச்சைப் பிரிவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில், பெண் சி.சுவை கொ.லை செ.ய்.த.து பூதலூரை சேர்ந்த பிரியதர்சினி என தற்போது தெரிய வந்துள்ளது.

த.கா.த உ.றவால் கருவுற்ற அவர் மருத்துவமனைக்கு வந்தபோது, பிரசவ வ.லி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கழிவறையிலேயே கு.ழ.ந்.தை.யை பெற்றெடுத்த அவர்,

சி.சு.வை கொ.ன்.று அங்கு போ.ட்டுவிட்டு சென்றுள்ளார். சிசிடிவி காட்சி மூலம் இதனை உறுதி செ.ய்.த போ.லீ.சார், அவரை கை.து செ.ய்.து விசாரித்து வருகின்றனர்.