ஒரு காலத்தில் நடிகர் விஜய்யை துரத்தி துரத்தி காதலித்த பிரபல நடிகை!! இப்போ பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலைமை… யார் அந்த நடிகை தெரியுமா??

568

காயத்ரி…

தமிழ் சி னி மா வி ல் “ம ன தை திருடி விட்டாய்” என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ந டிகை காயத்ரி ஜெயராமன்.அதனை தொ டர்ந்து அவர் “ஏப்ரல் மாதத்தில்”, “வசீகரா”, “ஸ்ரீ” போன்ற திரைப்படங்களில் துணை கதா பாத்திரத்தில் நடித்தார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு “வசீகரா” திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் விஜயை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும், தொகுப்பாளனியாகவும் பணியாற்றிய இவர், ச ன் தொலைக்காட்சியில் “நந்தினி” நாடக தொடரின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் அனைவரின் கவனத்தை பெற்று வருகிறார்.

அதனை தொ டர்ந்து சரி யான படவா ய் ப்பு கள் கிடைக்காத நிலை யில் ந டிகை காயத்ரி ஜெ யராமன் ஆ ழ் கட லு க்குள் நீ ச்ச லடி க்கும் ஸ் கூ பா டை வி ங் கற்று பயிற்சியாளராக பணியாற்றினார்.

இந்நி லையில் அவர் ரி சார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந் நிலை யில் சமீ பத்தி ல் அவர் அ ளி த்த பே ட்டி ஒன் றில் இவர் இளம் வயதிலிருந்தே ம ரு த் து வ ம் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தாராம்.

பன்னிரண்டாம் வகுப்பில் 96% மார்க்கு பெற்றிருந்தாலும் இவருக்கு ம ரு த் து வ த் தி ல் இடம் கிடைக்கவில்லையாம்.

இதனால் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி யில் பி சி யோ தெ ர பி படித்து இருக்கிறார்.