குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற விவசாயி : துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்!!

589

சேலம்…

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புளியங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருந்தனர்.

இதில் சந்தோஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பும், காவியா தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இதனிடையே மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட ச.ந்.தேகத்தால் கணவன், மனைவி இடையே அ.டி.க்கடி த.க.ராறு ஏற்பட்டது.

தனது மகன் மற்றும் ம.களை மாட்டுக்கு புல் அ.றுக்க வேண்டும் என்று கூறி தோட்டத்துக்கு அழைத்து சென்ற சரவணன் தி.டீரென சந்தோஷ், காவியா ஆகியோரை கிணற்றில் வீசி கொ.லை செ.ய்.தார்.

இந்த கொ.லை. சம்பவம் தொடர்பாக வீரகனூர் போலீசார் வ.ழ.க்குப்பதிந்து சரவணனை கைது செ.ய்.து சி.றை.யில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வி.சா.ரணை அனைத்தும் முடிவடைந்ததையடுத்து 2 கு.ழ.ந்தைகளை கிணற்றில் வீசி கொ.ன்ற சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அ.பராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு வழங்கினார்.