12 வயது சிறுமி கற்சிலையாக மாறப்போவதாக பரவிய செய்தியால் பரபரப்பு!!

707

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 வயது சிறுமி கற்சிலையாக மாறப்போகிறாள் என்ற செய்தி பரவியதால் மக்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.

பழநி என்பவரின் மகள் 6 ஆம் வகுப்ப படித்து வருகிறாள். கடவுள் பக்தி அதிகம் கொண்ட சிறுமி, தனது 13 வது வயதில் கற்சிலையாக மாறிவிடுவாள் என கனவு கண்டுள்ளார்.

இந்நிலையில், 13 வது பிறந்தநாளான நேற்று சிறுமிக்கு சேலை உடுத்து அம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த செய்தி அங்கு பரவியதால் மக்கள் அங்குகூடி ஓம் சக்தி என கூச்சமிட்டுள்ளனர், ஆனால் அப்படி எதுவும் நடக்காத காணத்தால் மக்கள் திரும்பி சென்றுள்ளனர்.