மு.தலிரவை வீடியோ எடுத்து மி.ரட்டும் எஸ்ஐ கணவன்…. பெண் கண்ணீர்மல்க புகார் : திடுக்கிடும் தகவல்!!

342

திருநெல்வேலி….

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள உறுமங்களம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி. இன்று இவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கும் முதுமொத்தன்மொழி கிராமத்தை சேர்ந்த,கா.வல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரியும், ஆறுமுக நயினாருக்கும் கடந்தாண்டு ஜீன் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் , 20 பவுன் நகையும், ஆறுமுக நயினாருக்கு 5 பவுன் நகையும் போட்டுள்ளனர். இதனையடுத்து இளவரசியின் விருப்பதிற்க்கு மாறாக மா.த்.தி.ரைகளை கொடுத்து உ.ட.லுறவு கொண்டுள்ளார்.

மேலும், அதை வீடியோ எடுத்து மி.ர.ட்.டி வந்ததாகவும், திருமணம் முடிந்து 14 நாட்கள் மட்டுமே தன்னுடன் இருந்துவிட்டு வேலை நிமித்தமாக கோவைக்கு வந்துவிட்டார். இதனையடுத்து லதா என்ற பெண் இளவரசியிடம் செல்போனில் உனது கணவரின் பெண் தோழி எனக்கூறி ஆ.பா.சமாக பேசியுள்ளார்.

அதே எண்ணில் இருந்து ஆறுமுக நயினாரும், சந்தர்ப்ப சூழலால், உன்னை திருமணம் செய்ய வேண்டியதாகிவிட்டது. நீ ரொம்ப ஆசைப்படாதே , முடிந்தால் எங்கள் வீட்டில் இரு இல்லையென்றால் உன் வீட்டிற்கு போய்விடு என மி.ர.டியுள்ளார். இதனையடுத்து இளவரசியின் தாய் உதவி கா.வல் ஆய்வாளர் ஆறுமுக நயினாரின் பெற்றோர்களிடம் பேசியுள்ளனர்.

அவர்களும் தன் மகன் எஸ்பி வரை பதவிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்க தகுதி என்ன எங்கள் தகுதி என கேட்டு அ.வமானப்படுத்தியுள்ளனர்.

ஜாதகம் சரியில்லை என்பதால் தோஷம் க.ழி.ப்பதற்காக தன்னை திருமணம் செய்துகொண்டு , மு.த.லிரவில் நடந்ததை வீடியோ எடுத்து வேறு திருமணம் செ.ய்துகொள்ள வ.ற்.பு.றுத்தும் கணவர் ஆறுமுக நயினார் மற்றும் அவருக்கு உ.டந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.தி.க்கப்பட்ட பெண் பு.காரில் குறிப்பிட்டுள்ளது.

கு.ற்.றம் சாட்டப்பட்டவர் தற்போது கோவை தடாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.