இளம் பெண்

தமிழகத்தில் அ பசகுனமாக நடந்து கொண்டதாக பக்கத்து வீட்டுக்கார நபருடன் த கராறில் ஈடுபட்ட பெண், அ வமானம் தா ங்க முடியாமல் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கும் என்ற பக்கத்து வீட்டுக்காரரான சந்திரன் என்பவருக்கும் அவ்வப்போது வாய்த்த கராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சந்திரன் சகுனம் பார்ப்பதில் அதீத நம்பிக்கை கொண்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு வீட்டை விட்டு புறப்படும் போதும், கிருஷ்ணவேனி தன்னுடைய வீட்டிற்கு வெளியே வாசலில் தலை சீவிய படி இருந்துள்ளார்.

இதனால் இதைக் கண்ட சந்திரன் அபசகுனம் என்று கருதி, அவரிடம் வா க்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் சந்திரன் அவரை தா க்கியதால், மிகுந்த வே தனையடைந்த அவர், வேலைக்கு சென்றிருந்த தன்னுடைய கணவரிடம் இதைப் பற்றி கூறியுள்ளார்.

கணவரோ நான் வீட்டுக்கு வந்துவிடுகிறேன், அதன் பின் பேசிக் கொள்ளலாம் என்று கணவன் சதீஷ் கூறிய நிலையில், தனக்கு அ வமானம் நேர்ந்துவிட்டதாக கருதி, கிருஷண்வேணி வீட்டில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

சகுனம் பார்ப்பதில் அதீத நம்பிக்கை கொண்ட சந்திரன் பணி நிமித்தமாக வெள்ளிக்கிழமை இரவு வீட்டைவிட்டு கிளம்பும்போது, கிருஷ்ணவேணி தனது வீட்டு வாசலில் தலை சீவிக் கொண்டிருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த பொலிசார் அவரின் உ டலை மீட்டு பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, த ற்கொ லைக்கு தூண்டியதாக கூறி, சந்திரனை கைது செய்து சி றையில் அடைத்தனர்.

த ற்கொ லை செய்து கொண்ட கிருஷ்ணவேனி, சதீஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது, அதையாவது நினைத்து அவள் இந்த முடிவை மாற்றியிருக்கலாம் என்று உறவினர்கள் வேதனையில் உள்ளனர்.