இலங்கை செய்திகள்

அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்… மனைவி கையில் இருந்த செல்போன் : ஒரு சில நிமிடத்தில் நடந்த துயரம்!!

0
வல்வெட்டித்துறையில்.... இலங்கையின் வல்வெட்டித் துறையை அடுத்த நெடியகாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் சரவணபவா ரஞ்சித் குமார் (வயது 30). இவரது மனைவியின் பெயர் கிருசாந்தினி (வயது 26). இவர்கள் இருவரும் தங்களின் அறையில் உறங்கி கொண்டிருந்த...

சாவிலும் பிரியாத இளம் காதல் ஜோடி : மனதை உறைய வைக்கும் சம்பவம்!!

0
இளம் ஜோடி.. காதல் திருமணம் செய்த இளம் ஜோடி ஒன்று விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்களும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டுள்ள்து. கடந்த 8ஆம் திகதி இரவு கதிர்காமம், கலஹிட்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

ஆபாசப் படம் பார்த்து 14 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவன்!!

0
தொலைபேசி... இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்து, 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நவகமுவ பகுதியில்...

இந்தியாவில் 2 சிறுவர்களின் வங்கி கணக்கில் 900 கோடி ரூபா பணம் : இவ்வளவு பணம் எப்படி வந்தது?

0
இந்தியா.... இந்தியாவில் 6-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் கிரெடிட் ஆன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் வசிக்கும் மற்றவர்களும் தங்கள் வங்கிக்கணக்கு...

காதலனுக்காக விமானத்தில் பறந்து வந்த 20 வயது இலங்கை தமிழ்ப்பெண்: பாஸ்போர்டை பறிமுதல் செய்து கைது செய்த பொலிஸ்!!...

0
கஸ்தூரி... ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்று நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் தவித்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் இவருடைய மகள் கஸ்தூரி (20). இறுதி கட்ட போரின்...

வட்ஸ் அப்பிற்கு நிகரான செயலியை உருவாக்கிய 15 வயதேயான இலங்கை தமிழ் மாணவன்!!

0
நக்கீரன் மகிழினியன்.. வட்ஸ் அப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ். மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும், இணுவிலில் வசிக்கும் நக்கீரன்...

வெளிநாடு ஒன்றில் கொ.டூ.ர தா.க்.கு.தலுக்குள்ளான இலங்கை பெ.ண்!! ப.ர.ப.ரப்பு ச.ம்பவம்!

0
இலங்கை பெண்.. இலங்கை பெ.ண்.ணொருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி தொடர்பில் ச.ர்.ச்.சை நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் பெ.ண் ஒ.ருவர் மற்றுமொரு பெ.ண்.ணை நடு வீதியில் கீழே தள்ளி கொ.டூ.ரமாக தா.க்.கு.ம் வீடியோவில்...

பெற்றோர் கண் முன்னே மகனுக்கு ஏற்பட்ட வி.பரீதம்… ஆறுதலுக்காக மக்கள் செய்த செ யல்..!

0
கனடாவில்... கனடாவில், கண் முன்னே மகனை ப.றி.கொ.டுத்துவிட்டு, திகைத்து நிற்கும் இலங்கை தம்பதிக்கு ஆதரவாக ஒன்றுகூடினார்கள் சக இலங்கையர்கள். இலங்கையிலிருந்து கனடாவுக்கு கு.டி.பெ.யர்ந்தவர்கள், Don Jayasinghe, அவரது மனைவி Chandima மற்றும் அவர்களது ஒரே மகன்...

திருமணத்திற்கு தயாரான இளம் பெண் பரிதாபமாக ப.லி : ஆ பத்தான நிலையில் காதலன்!!

0
காதல் ஜோடியின் மீது... ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோ.தி.யதில், சம்பவ இடத்திலேயே காதலி ம.ர.ண.ம.டை.ந்துள்ளார். ப.டு.கா.யமடைந்த காதலன், ராகம வைத்தியசாலையின் அ.வசர ச.த்திர சி.கி.ச்சைப்...

உலக திருமதி அழகி மகுடத்தை இழந்தது இலங்கை!!

0
கரோலின் ஜூரி.. கரோலின் ஜூரி தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை திருமதி உலக அழகுராணியை தெரிவு செய்யும் அமைப்பு எற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது. இதன்படி, 2020ம் ஆண்டுக்கான உலக திருமதி அழகிப் பட்டத்தை கரோலின்...