Vinthai Admin

5698 POSTS 0 COMMENTS
ரித்திகா சிங்.. கடந்த 2016-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் ரித்திகா சிங் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் பாக்ஸிங் வீராங்கனையாகவே நடித்திருந்த அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்த அவருக்கு ஓ மை கடவுளே திரைப்படம் மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்து வசூல் வாரி குவித்தது.தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை...
பூஜா ஹெக்டே.. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. 2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் ரன்னராக இருந்தவர். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு பல படங்களில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும்...
அவந்திகா மிஸ்ரா.. நடிகை அவந்திகா மிஸ்ரா மாடல் அழகியாவார். இவர் சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். அஸ்வின்குமார் நடிப்பில் வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தில் அவந்திகா நடித்திருந்தார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் இளநீர் குடிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு எச்சில் ஊர வைத்துள்ளார். ...
தமன்னா.. 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில்...
ஐஸ்வர்யா மேனன்.. நான் சிரித்தால், தமிழ்படம்-2 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னதாக காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல சமூக வலைதளங்களில் எப்போது ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில்...
விஜய் சேதுபதி.. தமிழ் சினிமாவில் உழைத்து முன்னேறி முன்னணி இடத்தினை பிடித்தவர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தற்போது கையில் பல படங்களை வைத்து கொண்டு பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி போன்ற மூன்று படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் விஜய் சேதுபதியின் மெத்தன தனத்தை பலரும் பல விதமான கருத்துக்களை கூறி விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தோல்வி அடைந்தால் அதனை பற்றி...
ரோபோ சங்கர்.. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடிகை நடித்திருந்தாலும் நல்ல வரவேற்பு பெறாமல் இருந்து பாலிவுட் பக்கம் சென்றவர் நடிகை ராய் லட்சுமி. க்ளாமர் எல்லைமீறி நடிக்க ஆரம்பித்த ராய் லட்சுமி முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது சின்ரெல்லா படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ரோபோ சங்கர் பேசியது வைரலாகி வருகிறது. இரட்டை வசனத்தை பேசும் காட்சிகளில் வேறொரு நடிகையாக இருந்திருந்தால் வேண்டாம் என்று கூறியிருப்பார்கள். ஆனால்...
புதுமாப்பிள்ளை... த.னி.க்.கு.டி.த்.த.னம் போக வேண்டும் என வீட்டில் த.க.ரா.று ஏற்பட்டதால் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை வி.ஷ.ம் கு..டி.த்து த.ற்.கொ.லை.. செய்து கொண்டார். இந்த சம்வம் தென்காசி மாவட்டத்தில் சோ.க.த்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. வீட்டில் த.னி.க்.கு.டி..த்தனம் போவது குறித்து த.க.ரா.று ஏற்பட்டு வந்தது. இதில் ம.ன.மு.டை.ந்த நிலையில் இருந்த ராஜ்குமார்...
நடிகை சித்ரா.. விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் நேற்று புதன்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்று முன்தினம் படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார். மேலும் தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம்...
புதுமணத் தம்பதி.. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள் நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி கர்நாடக மாநிலம் ஹேமாவதி ஆற்றில் நின்று செல்ஃபி எடுக்கும்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பெலூர் தாலுகா முரஹள்ளி கிராமத்தில் வசிக்கும் ஆர்தேஷ் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கிருத்திகா சகலேஷ்பூர் தாலுகாவில் ஹென்னலே கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த...