Vinthai Admin
5691 POSTS
0 COMMENTS
த னிக்கு டித்தனம் போக சொல்லி த க ராறு.. 2 மாதத்தில் பு துமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு!!
Vinthai Admin -0
புதுமாப்பிள்ளை...
த.னி.க்.கு.டி.த்.த.னம் போக வேண்டும் என வீட்டில் த.க.ரா.று ஏற்பட்டதால் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை வி.ஷ.ம் கு..டி.த்து த.ற்.கொ.லை.. செய்து கொண்டார். இந்த சம்வம் தென்காசி மாவட்டத்தில் சோ.க.த்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது.
வீட்டில் த.னி.க்.கு.டி..த்தனம் போவது குறித்து த.க.ரா.று ஏற்பட்டு வந்தது. இதில் ம.ன.மு.டை.ந்த நிலையில் இருந்த ராஜ்குமார்...
நடிகை சித்ரா..
விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் நேற்று புதன்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்று முன்தினம் படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார்.
மேலும் தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம்...
தாயின் வீட்டிற்கு கணவனுடன் ஆசையாக சென்ற மகள் : திருமணமான 2 மாதங்களுக்குள் நடந்த வி பரீதம்!!
Vinthai Admin -
புதுமணத் தம்பதி..
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள் நிலையில் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி கர்நாடக மாநிலம் ஹேமாவதி ஆற்றில் நின்று செல்ஃபி எடுக்கும்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பெலூர் தாலுகா முரஹள்ளி கிராமத்தில் வசிக்கும் ஆர்தேஷ் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கிருத்திகா சகலேஷ்பூர் தாலுகாவில் ஹென்னலே கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த...
நயன்தாரா கையில் குழந்தை..
நயன்தாரா தமிழ் சினிமா கொண்டாடும் நாயகி. இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் தயாராகியுள்ளது.
இந்நிலையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அதில் நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் இருப்பது போல் இருக்க, எதிர்காலத்தில் வரும் என் குழந்தைகளின் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம...
தனியாக அமர்ந்திருந்த மனைவி
தமிழகத்தில் சாலையோரம் வசித்து வந்த ஆதரவற்ற முதியவர் உயிரிழந்துவிட, யாரும் அடக்கம் செய்ய முன் வராமல் பார்வையற்ற மனைவி 12 மணி நேரமாக தனது கணவனின் சடலத்துடன் அமர்ந்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
நடக்க முடியாத நிலையில் இருந்த தங்கப்பன் - பார்வையை இழந்த ஜெயா தம்பதி சென்னை மயிலாப்பூர் ரோசாரி சர்ச் சாலையில் சாலை ஓரமாக வசித்து வந்தனர்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் வசித்து வரும்...
200க்கும் அதிகமான பெண்களை வலையில் வீழ்த்திய காசி : பொதுவெளியில் பதட்டமின்றி செய்த செயல்!!
Vinthai Admin -
காசி..
சென்னை பெண் மருத்துவர் உள்பட பல பெண்களிடம் மோசடி செய்த காசி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமான ஓட்டி, யோகா மாஸ்டர், தொழிலதிபர் என ஆடம்பரமான, வசதி படைத்த நபர் போல் வேடமணிந்து 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர் தான் காசி.
சென்னை, கோவை, பெங்களூரு என பல இடங்களில் கைவரிசை...
நள்ளிரவில் கழிப்பறைக்கு சென்ற இளம்பெண் திடீரென பேசும் திறனை இழந்தது எப்படி? அதிர்ச்சியடைய வைத்த அந்த காட்சி!!
Vinthai Admin -
இளம்பெண்..
கேரளாவில் இளம் பெண் நள்ளிரவில் கழிப்பறைக்கு சென்ற போது முக்காடு போட்ட மர்ம உருவத்தை பார்த்த நிலையில் அதிர்ச்சியில் பேசும் திறனை இழந்துள்ளார்.
கோழிக்கோட்டை சேர்ந்தவர் அஞ்சு ஷோபிஷ் (27). இவர் அங்குள்ள Chethukadavu Rajiv Gandhi காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் அஞ்சு தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் வீட்டு கழிப்பறையில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் சொட்டும் சத்தம் கேட்டதையடுத்து அங்கு...
கொரோனாவால் பரிதாபம்..
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுலில் இருக்கும் நிலையில், பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை கைகளில் சுமந்த படி சுமார் 265 கி.மீற்றர் நடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை வேதனையடைய வைக்கிறது.
உலகையே அ ச்சுறுத்தும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த நோயின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. அதன் படி இந்தியாவில்...
பெ ண் கா வலர்..
தமிழகத்தில் பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு கா தலர் வ ராத கார ணத்தினால் பெ ண் கா வலர் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டது சோ கத்தை ஏ ற்படுத்தி யுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப்பாதை கா வல் நி லைய கா வலராக ப ணியாற்றி வருபவர் சரண்யா. இ வர் அயனாவரம்...
வீதியில் அனாதையாக இறந்து கிடந்த நபர் : உறவினர்கள் இருந்தும் கொரோனாவால் நடந்த துயரம்!!
Vinthai Admin -
கொரோனாவால்..
தமிழகத்தில் அக்கா, உறவினர்கள் இருந்த போதும், கொரோனா சந்தேகத்தில் நபர் ஒருவர் சாலையில் அனாதையாக இறந்து கிடந்த துயரம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு வரும் 3ம் திகதி வரை உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் சம்பாதிக்கும் கூலித் தொழிலாளர்கள் கடும் அவஸ்தை பட்டு வருகின்றனர்.
அரசு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கே நிவாரணம் கொடுக்கும், சாலைகளில் திரியும் நபர்களுக்கு...