இப்படியும் ஒரு பாசமா?.. திருமணமான மகளின் பிரிவை தாங்காமல் தந்தை எடுத்த வி பரீத முடிவு!!

569

இப்படியும் ஒரு பாசமா?.

மதுரையில் திருமணம் செய்துகொடுத்த மகளின் பிரிவை தாங்க முடியாமல், தந்தை வி ஷம் கு டித்து த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர் தன்னுடைய மகள் பாத்திமாபீவி மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்துள்ளார். இவரது மகளுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. மகள் தன்னைவிட்டு பி ரிந்து கணவரின் வீட்டிற்கு சென்றதால் அதனை தா ங்க முடியாமல் சையதும், அவருடைய மனைவியும் அ ழுதுகொண்டே இருந்துள்ளனர்.

இதனால் பெரும் சோ கத்தில் மூ ழ்கியிருந்த சையது, கடந்த மாதம் 26ம் திகதியன்று வி ஷம் கு டித்துள்ளார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய குடும்பத்தினர், சு யநி னைவில்லாமல் கிடந்த சையதை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சையது சிகிச்சை ப லனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் த ற்கொ லை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.