உ.யி.ரோடு தாயின் மா ர் பை வெ ட் டி இதயத்தை வெளியில் எ டு த்த இளம்பெண்: அதிர்ச்சித் தகவல்!!

385

Anna Leikovic…….

தன் தாய் உ.யி.ரு.டன் இருக்கும்போதே, அவரது மா.ர்.பை வெ.ட்.டி அவரது இ.த.யத்தை வெளியில் எடு.த்.துள்ளார் ஒரு இளம்பெண்.

Moldova நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான Anna Leikovic (21) என்ற இளம்பெண், தன் தாயான Praskovya Leikovic (40) என்பவரைக் க.த்.தி.யால் கு.த்.தி, அவர் உ.யி.ரு.டன் இருக்கும்போதே, அவரது இதய.ம், நு.ரை.யீர.ல், கு.ட.ல் முதலான உள்.ளு.று.ப்.புக்களை வெ.ட்.டி எ.டு.த்.ததாக குற்.ற.ம் சா.ட்.டப்பட்டுள்ளது.

தாயின் உ.ட.லை கூ.று.போ.ட்.டுவிட்டு, அ.மை.தியாக ஒரு குளி.ய.லை.ப் போட்டுவிட்டு, தன் காதலனைக் காண சென்றுள்ளார் Anna.

கை.து செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட Anna, நீ.தி.பதி வரும்போது, நீ.திமன்றத்தில் உள்ள ஒரு பெஞ்சில் ப.டு.த்.து.க்.கொண்டார்.

பின்னர் பெஞ்ச் மீது ஏ.றி நின்ற அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் அவரது தா.யைக் கொ.ன்.ற.தை.க் குறித்.து கே.ட்.கு.ம்போது, பய.ங்.க.ர.மா.க சி.ரி.த்.துவிட்.டு, கு.ட்பை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார் Anna. Anna, ஒரு மருத்துவக்கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது!