Vinthai Editor
543 POSTS
0 COMMENTS
மூன்றாவது குழந்தைக்கு ஏங்கிய டயானா: உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?
Vinthai Editor -0
அளவில் புகழ் பெற்றாலும் பிரித்தானிய இளவரசி டயானாவின் வாழ்க்கையின் பெரும்பகுதி ஏமாற்றத்திலேயே கழிந்தது.ஒரு நல்ல மண வாழ்க்கையை எதிர்பார்த்து வந்த அவருக்கு மண வாழ்க்கை ஏமாற்றத்தைத்தான் அளித்தது.ஒரு நல்ல கணவனுக்காக ஏங்கிய அவருக்கு சார்லஸும் ஏமாற்றத்தையே அளித்தார்.
இரண்டு மகன்களுக்குத் தாயாகினாலும் ஒரு பெண் குழந்தைக்கு ஏங்கினார், அதிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.மண வாழ்க்கை கசந்த பிறகும்கூட மூன்றாவது ஒரு குழந்தை பிறந்திருந்தால் அவர்களது மண வாழ்வு சிதைந்திருக்காது என்று...
பிரித்தானியாவின் புதிய இளவரசரை அழைத்து செல்ல வந்த புதிய கார்: விலை எவ்வளவு தெரியுமா?
Vinthai Editor -
பிரித்தானியாவில் புதிதாக பிறந்துள்ள குட்டி இளவரசரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக புதிய Land Rover கார் பயன்படுத்தப்பட்டுள்து.ஏழு பேர் அமரக்கூடிய seven-seater Land Rover கார் ஆகும்.
இதன் விலை £46,000 மற்றும் £ 60,000 ஆகும்.குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அவர்கள் அமரக்கூடிய அளவுக்கு கார் வாங்கப்பட்டுள்ளது.இந்த காரை அரச குடும்பத்தினர் தங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள்.
குழந்தையை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லும்போது, பத்திரிகையாளர்களை பார்த்து தந்தை...
கேரளாவில் தொலைக்காட்சி நடிகை ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கவிதா(35), மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவருக்கு திருமணமாகி, 4 வயதில் மகள் உள்ளார்.
தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்துள்ளார் கவிதா.மலப்புரம் மாவட்டம் நீலாம்பூரில் வசித்து வந்த கவிதா, பள்ளி விடுமுறை என்பதால் தனது மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் தனியாக...
இந்தியாவில் 19 வயதுடைய இளம் பெண்ணை 46 வயதுடைய நபருக்கு, பெண்ணின் பெற்றோரே திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் உத்தம் விட்டல் கலி (46). பள்ளிக்கூட ஆசிரியரான இவர் சமீபத்தில் 19 வயதுடைய இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார்.
உத்தம், பெண்ணின் பெற்றோரிடம் பண ஆசை காட்டிய நிலையில், அவர்களே தங்கள் மகளை உத்தமுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.இந்நிலையில் இது குறித்து...
தமிழ் சினிமாவில் காமெடியன்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுபவர் வடிவேலு. அவருடைய டயலாக்ஸ், முக பாவனைகள் எல்லாம் ரசிகர்களிடம் செம பேமஸ்.
தற்போது அவர் புலிகேசி படத்தில் நடிக்க முடியாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் வடிவேலு வீட்டில் ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்துள்ளது.
சமீபத்தில் திருமணமான அவரது மகள் இரு குழந்தைகளை பெற்றிருக்கிறாராம். ஒரு பெண், ஆண் குழந்தை என்பதால் வடிவேலு மிகுந்த...
ஐஸ்வர்யா ராயை ஒதுக்கிவைக்கப்படுவதற்கு காரணம் என்ன?.. வெளியே கசிந்த மற்றுமொரு ரகசியம்!!
Vinthai Editor -
ஸ்வேதாவுக்காக ஜெயா பச்சன் மருகள் ஐஸ்வர்யா ராயை ஒதுக்குகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. ஃபேஷன் டிசைனர் அபு ஜானியின் உறவுக்கார பெண்ணான சவுதாமினி மாத்தூருக்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மும்பையில் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா மற்றும் மகள் ஸ்வேதாவுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். ஐஸ்வர்யா ராய் தனியாக வந்து...
இன்று புற்றுநோய் ஒருவரை எப்போது தாக்குகிறது என்று தெரிவதில்லை. இதற்கு முக்கிய காரணம் தற்போதைய மோசமான வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான். இவற்றால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, பல நோய்களின் தாக்குதல்களுக்கு உடலை உள்ளாக்குகிறது. முக்கியமாக ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், அந்த ஒரு விஷயத்தாலேயே புற்றுநோய் சீக்கிரம் வந்துவிடும்.
ஆனால் இன்று மார்கெட்டில் கிடைக்கும் பல உணவுகளுக்கு புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் சக்தி உள்ளது என்று...
வரதட்சணை கொடுக்காததால் புது மாப்பிள்ளை நண்பர்களுடன் சேர்ந்து புதுப் பெண்ணிற்கு செய்த கொடூரம்!!
Vinthai Editor -
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வரதட்சணை கொடுக்காததால் கணவன் தன் புதுமனைவியை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அசாம் மாநிலத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஒரு ஜோடியினருக்கு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பிறகும் பெண்வீட்டார் பேசிய படி வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரத்தில் புது மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று தனது 2 நண்பர்களோடு சேர்ந்து தனது புது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கணவர் மற்றும் அவரது நண்பர்களிடமிருந்து தப்பித்த...
பழக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. விதைகள் ஆரோக்கியமான பலன்களைக் கொண்டுள்ளன. இவை ஆரோக்கியமானது மட்டுமன்றி பெண்களின் கருவுறும் தகுதியை அதிகரித்து கொழுப்பை சரியான அளவில் பராமரிப்பதற்கு உதவுகின்றன. அதோடு ஆரோக்கியமான சருமத்திற்கும், ஆரோக்கியமான முடிக்கும் இதை உபயோகிக்க முடியும்.
இதில் ஒரு அபரிமிதமான சத்து இருப்பதாகத் தோன்றுகிறது. இருப்பினும், இவ்விதைகள் எதிர்மறையான ஒரு இருண்ட பக்கமும் கொண்டுள்ளது.விதைகளிலிருந்து பெறப்படும் ஓபியாய்டுகள் துரதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. எனவே கசகசா பற்றிய ஆரோக்கிய...
இன்று புற்றுநோய் ஒருவரை எப்போது தாக்குகிறது என்று தெரிவதில்லை. இதற்கு முக்கிய காரணம் தற்போதைய மோசமான வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் என்பது ஆராய்ச்சியாளர்களிக் கருத்தாக உள்ளது.இவற்றால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, பல நோய்களின் தாக்குதல்களுக்கு உடலை உள்ளாக்குகிறது.
முக்கியமாக ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், புற்றுநோய் சீக்கிரம் வந்துவிடும் என்று வைத்தியர்கள் கூறுகின்றனர்.அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில், நிச்சயம் புற்றுநோய் தாக்கத்தைத் தடுக்கலாம். ஏனெனில் இந்த உணவுகளில் சக்தி...