இந்தியா……

இந்தியாவில் அ ண்ணியை கொ_லை செய்த கொழுந்தன் பொலிசில் ச ரண டை ந்த நிலையில் ப_ரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் ரோகித். இவரின் மூத்த சகோதரர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் த ற் கொ_லை செய்து கொண்டார். இதையடுத்து தனது அண்ணி மற்றும் தாயாருடன் ரோகித் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தனது அ ண்ணியை க_ழு த் தை நெ ரித் து ரோகித் கொ_லை செய்திருக்கிறார்.
பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு வந்த அவர் தனது அ ண்ணியை கொ_லை செய்து விட்டதாக கூறினார். இதை கேட்டு அ_திர் ச்சிய டை ந்த பொலிசார் ரோகித் வீட்டுக்கு சென்று ச_டல த் தை கை_ப்பற்றினார்கள்.

பின்னர் அவர் அளித்த வா_க்குமூலத்தில், எனது அண்ணிக்கு இ ரண்டு கு ழந் தை கள் உள்ளனர்.
நான் என் தா யை விட்டு பி ரிந்து இருக்க வேண்டும் எனவும், அவருடன் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் அ ண்ணி என்னை வ_ற்பு றுத் தி வந்தார்.

இது தொடர்பாக எங்களுக்குள் வா_க்குவா_தம் ஏற்பட்டது, இதனால் ஏற்பட்ட ஆ_த்திரத்தில் அ வரை கொ_லை செய்தேன் என கூறி அ_திரவை த்துள் ளார். இந்த ச_ம்ப வம் தொடர்பாக பொ_லிசார் வி_சாரணை நடத்தி வருகின்றனர்.