கணவரைக் கா ப் பாற்ற முயன்ற இ ளம்பெ ண்ணுக்கு நே ர் ந்த ப.ரி.தா பம்! தாயை இ.ழ.ந்து த விக்கும் 5 மாத கு ழ ந்தை!

467

தமிழகத்தில்…

தமிழகத்தில் க ணவரைக் கா.ப்.பா.ற்ற மு ய ன்ற இளம் பெ ண் மி ன் சாரம் தா.க்.கி உ.யி.ரி.ழ.ந்.துள்ள ச.ம்.ப.வம் சோ.க.த்தை ஏ.ற்.ப.டு.த்.தியள்ளது.

தமிழக மாவட்டம் தூத்துக்குடியில், தெர்மல் நகர் முத்து நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (30). துத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர், இப்போது அப்பகுதியில் இட்லி கடை நடத்திவருகிறார்.

கருப்பசாமிக்கு அனுஷியா எனும் 27 வயது மனைவியும் 5 மாத ஆண் கு ழ ந்தையும் உ ள்ளனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல தொழிலுக்கு கி ளம்பியுள்ளார் கருப்பசாமி. அனுஷியாவும் அவரை வழி அனுப்பி சிறிது நேரம் வா ச லில் நின்றபடி பா ர் த்துக் கொ.ண்.டி.ருந்தார்.

அவர் செல்லும் வழியில் மழைநீர் தே ங் கியிருந்தது. அதனைக் க ட க்க தண்ணீரில் கால் வை த்த கருப்பசாமி, தி.டீ.ரெ.ன ப.ய.ங்.க.ர.மாக க.த்.தி.யு.ள்ளார். தே ங் கியிருந்த மழைநீரில் மி.ன் க.ம்.பி அ.ரு.ந்து வி.ழு.ந்து மி.ன்.சாரம் பா.ய்.ந்.து.ள்.ளது.

கருப்பசாமி து.டி.ப்.பதை பா ர்த்தஅனுஷியா அ.ல.றி.ய.டித்.துக் கொ.ண்.டு க ணவனைக் கா.ப்.பா.ற்.ற ஓடி வந்துள்ளார். அவரும் தண்ணீரில் காலை வைக்க, க.டு.மை.யாக மி.ன்.சா.ரம் பா.ய்.ந்.த நி லையில் அனுஷியா ச.ம்.ப.வ இ.ட.த்திலேயே உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளார்.

இதையடுத்தது, அக்கம்பக்கத்தினர் ஒரு வ ழி யாக கருப்பசாமியை கா.ப்.பா.ற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சே.ர்.த்தனர். அங்கு அவருக்கு தீ.வி.ர சி.கி.ச்.சை அ.ளி.க்.க.ப்ப.ட்டுவருகிறது.

இந்நி.லை.யில், க ணவனைக் கா.ப்.பா.ற்ற முயன்று 5 மாத கு ழ ந்தையை த வி க்கவி ட்டு இ ளம்பெ ண் ப.ரி.தா.ப.மாக உ.யி.ரி.ழந்த ச.ம்.பவம் அப்பகுதியில் பெ.ரும் சோ.க.த்.தை ஏ.ற்.படுத்தியுள்ளது.