காதலன் கண்முன்னே..

ஆந்திர மாநிலத்தில் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும் போதே காதலன் கண்முன் காதலி த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாக்கிய லட்சுமி என்கிற மாணவி தொழிற் பயிற்சி கல்லூரியில் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் பாக்கிய லட்சுமி, நேற்றைக்கு முன்தினம் தன்னுடைய காதலனுடன் வீடியோ கோலில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், காதலனின் கண்முன்னே தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

இதற்கிடையில் கல்லூரி முடிந்து அறைக்கு திரும்பிய மாணவிகள், பாக்கியலட்சுமி தூ க்கில் தொ ங்குவதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், பாக்கிய லட்சுமியின் செல்போனை ஆராய்ந்த போது, அவர் கடைசியாக காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் பாக்கிய லட்சுமியின் உ டலை பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் த ற்கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.