கொரோனாவால் இ.றந்தவரின் ச.டலத்தை பா.லத்திலிருந்து ஆ.ற்றில் தூ.க்கி வீ.சும் அ.வலம் : ப.த.ப.தைக்க வைக்கும் காட்சி!!

400

உத்தர பிரதேச மாநிலத்தில்..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இ றந்தவரின் ச.டலம் பாலத்தின் மேலிருந்து வீ.சப்படும் காட்சி இணையத்தில் வெளியாகி ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காட்சி Balrampur மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவில், பிபிஇ உடை அணிந்த ஒருவர் உட்பட இரண்டு நபர்கள் கொரோனாவால் இ.றந்தவரின் உ.டலை பாலத்திலிருந்து ஆற்றில் தூ.க்கி வீ.சுகின்றனர். அந்த வழியே காரில் சென்றவர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவ செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர், ஆற்றில் தூ.க்கி வீ.சப்பட்ட உ.டல் பிரேம் நாத் மிஸ்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரேம் நாத் மிஸ்ராவுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவர் மே 25ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மே 28ம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்ததாக Balrampur தலைமை மருத்துவ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.