கொரோனாவை நான் தான் ப ர ப்பி னேன்! சீனா இல்லை: ப கீ ர் கி ளப் பும் மகள்களை ந.ர.ப.லி கொ டு த்த தாய் பத்மஜா!!

347

இந்தியா……

இந்தியாவில் மகள்களை ந.ர.ப.லி கொடுத்த பத்மஜா என்பவர், கொ.ரோ.னா ப.ர.வி.ய.த.ற்கு சீனா காரணம் இல்லை, நான் தான் ப.ர.ப்பினே.ன் என்று கூ.றி.யுள்ளா.ர்.

ஆ.ந்தி.ரா மா.நி.ல.ம் சித்தூர் மா.வ.ட்.டம் ம.த.ன.ப்.பள்ளி சிவநகரில் வசித்து வந்தவர்கள் புருஷோத்தம் நாயுடு- பத்மஜா தம்பதி.இதில் புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், பத்மஜா தனியார் கல்லூரி நிறுவனத்தின் பே ரா சிரி யரா கவும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் மூத்த மகள் அலெக்கியா (27) மேனேஜ்மென்ட் ஆப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார்.இளைய மகள் சாய் திவ்யா (22) ஏ.ஆர். ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்று வந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இவர்கள் இ ரு வரை யும் உ ட ற்ப யிற்சி செய்யும் கருவியால் பெற்றோர் அ.டி.த்.து கொ.ன்.ற.துட.ன், அவர்களை நி.ர்.வா.ண.ப்.ப.டு.த்தி பூ.ஜை அ றை யில் வைத்து ஏதோ பூஜை செ.ய்.து.ள்.ளனர்.

இது கு றி த்த த க வல் பொ.லி.சா.ர் பொ.லி.சா.ரு.க்.கு தெரியவர, பொ.லி.சா.ர் அ.வ.ர்.களை கை து செ ய் தனர். சொந்த ம க ள்களை இப்படி கொ.லை செ.ய்.து, நி.ர்.வா.ண பூ ஜை ந.ட.த்.தி.ய ச.ம்.ப.வம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டு.த்.தி.யது.

இதையடுத்து பொ.லி.சா.ர் மே.ற்.கொ.ண்.ட வி.சார.ணை.யி.ல், நான்தான் சிவன். கொரோனா வை ர ஸ் சீனாவில் இருந்து வ ரவி ல்லை.எனது உ ட ல் பா கத் தி லிருந்து வந்தது. நான் ம னித  உ ருவி ல் இருக்கும் கொரோனா. வரும் மார்ச் மாதம் கொரோனா போய்விடும். த டுப் பூ சி யெல் லாம்  போட்டுக்காதீங்க என கூறிய பத்மஜாவை ச மா தான ப் படுத்த புருஷோத்தமன் முயன்ற போது என்னை தொடாதே நீ இப்போது என் க ணவ ர் இ ல் லை. நா ன் சிவன் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் எங்கள் ம க ள்க ளின் உ ட லில் தீ.ய.ச.க்.தி செ.ன்.றுவி.ட்.டது. அதை கொ.ல்.வ.த.ற்.கா.கத்.தான் இப்படி செ ய்தோ ம் . தீ.ய.ச.க்தி இ.ரு.ந்.த.தா.ல்தான் அவர்கள் உ.ட.னே இ.றக்.காம.ல் பல மணி நேரமாக இ.ழு.த்.து.க் கொ ண் டு கிடந்தார்கள் என்றார். அப்போது புருஷோத்தமன் கூறுகையில் நான் ஒன்றும் மு.ட்.டாள் இல்லை, பிஎச்டி மு.டி.த்.தவன். எங்களுக்கு தகவல் வந்தபடி செ.ய்.தோம். என ச.ர்.வ.சா.தா.ரணமாக கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து வி.சா.ர.ணை ந.டைபெ.ற்று வருகிறது.