சமையல் க.த்.தியால் மனைவியின் க.ழு.த்.தை து.ண்.டி.த்த மருத்துவர்… உ.டல் மீது காரை ஏற்றிய கொ.டூ.ர.ம்!!

259

தமிழகத்தில்…

சென்னையில் குடும்ப பி.ர.ச்.ச.னை காரணமாக மருத்துவர் தனது மனைவியின் க.ழு.த்.தை ச.மையல் க.த்.தி.யா.ல் து.ண்.டா.க்.கி.ய ச.ம்ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்.ப.டு.த்.தி.யு.ள்ளது.

கோவையை சேர்ந்த 40 வயதான மருத்துவர் கோகுல்குமார் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பார்த்து வருகிறார்.

மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவமனையில் மனித வளத்துறையில் வேலை பார்த்து வரும் கீர்த்தனா(33) என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்னர் கோகுல்குமார் திருமணம் செ.ய்.துள்ளார்.

இவர்களுக்கு இதுவரை பிள்ளைகள் இல்லை. கொ.ரோ.னா ஊ.ரட.ங்கு தொடங்கிய பின்னர் கோகுல்குமார் வேலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கீர்த்தனாவுக்கும் மருத்துவர் கோகுல்குமாருக்கும் அ.டி.க்.க.டி வா.க்.கு.வா.தம் ஏ.ற்.பட்டு வந்துள்ளது. இந்த தொ.ல்.லை.யும் டா.ர்.ச்சரும் தாங்காமல், கீர்த்தனா கோகுலை பி.ரி.ந்து செல்ல மு.டி.வு செ.ய்.தார்.

6 மாதங்களுக்கு முன்னாடியே வி.வா.க.ர.த்.து கேட்டு மனுவும் அளித்துவிட்டார். அத்துடன் தன்னுடைய அம்மா வீட்டுக்கும் கிளம்பி போ.ய்.விட்டார். இது கோகுலுக்கு மேலும் கோ.ப.த்.தை உ.ண்.டா.க்கியது..

வெள்ளிக்கிழமை மீண்டும் வா.க்.கு.வா.த.ம் ஏ.ற்.ப.ட்டு அது ச.ண்.டை.யில் மு.டி.யவே, ஆ.த்.தி.ர.த்.தில் ச.மை.யலறைக்கு சென்ற கோகுல் க.த்.தி.யு.ட.ன் வந்து கீர்த்தனாவை தா.க்.கி.யு.ள்.ளார்.

இதில் அ.வ.ரது க.ழு.த்.து து.ண்.டா.ன.தா.க கூ.ற.ப்.ப.டுகிறது. இருப்பினும் ஆ.த்.தி.ர.ம் அ.ட.ங்.கா.ம.ல் கீர்த்தனாவின் மு.டி.யை பி.டித்து வெளியே இ.ழு.த்து வந்து ப.ல.முறை காரையும் ஏ.ற்.றி கொ.ன்.று.ள்.ளா.ர்.

பின்னர் அங்கிருந்து காருடன் மா.யமா.கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொ.லி.சார், கீர்த்தனாவின் உ.ட.லை மீ.ட்டு ம.ரு.த்துவம.னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, கோகுல்குமாரின் கார் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே வி.ப.த்.தில் சி.க்.கி.ய.தாக பொ.லி.சா.ரு.க்கு ஒரு தகவல் கிடைத்தது.. அதனால் அங்கு விரைந்து சென்ற பொ.லி.சா.ர் கோகுல்குமாரை கை.து செ.ய்.ததாக தகவல் வெளியாகியுள்ளது.