தண்ணீர் கு.டிக்க செ.ன்ற சி.று.மி : 6 நாட்களுக்குப் பின்னர் ச.ட.ல.மா.க மீ.ட்.பு!!

296

உத்தரபிரதேசத்தில்..

இந்திய மா.நிலம் உ.த்.த.ரபிரதேசத்தில் தாகத்திற்கு நீர் அருந்த செ.ன்ற சி.று.மி பு.தை.க்.க.ப்.ப.ட்.ட நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட ச.ம்பவம் கு.டும்பத்தினரையும் அப்பகுதி ம.க்.க.ளையும் உ.லு.க்.கி.யு.ள்.ள.து.

புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் சிசவுரா கிராமத்தை சேர்ந்த 13 வ.யது சி.று.மி.யே பு.தை.க்.க.ப்.ப.ட்.ட நி.லை.யி.ல் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர். கடந்த பிப்ரவரி 25 அன்று சி.று.மி.யு.ம் அவரது ச.கோதரியும் தா.யாருடன் சே ர்ந் து வ.யலில் கூ.லி வே.லை.க்கு செ.ன்றுள்ளனர்.

இந்த நிலையில், சி.றுமிக்கு தாகமெடுக்கவே, அருகாமையில் உள்ள கு.டி.யி.ரு.ப்பு ஒன்றில், கு.டி.க்க நீ.ர் கேட்டு சென்றுள்ளார். இதனிடையே, வெகுநேரமாகியும் சி.றுமி திரும்பாதது கண்டு, அவரது குடும்பத்தினர் அப்பகுதி முழுவதும் தே.டியுள்ளனர்.

ஆனால் ஏ.மாற்றமே மி.ஞ்சியுள்ளது. இதனையடுத்து, 28ம் திகதி அருகாமையில் உள்ள கா.வ.ல் நி.லை.ய.த்தில் சி.று.மி.யை கா.ணவில்லை என கூறி பு.கா.ர் அ.ளித்துள்ளனர்.

பொ.லிசாரும் மா.யமான சி.று.மி.யை தீ.வி.ர.மா.க தே.டி.யு.ம், அ.வர்களாலும் க.ண்டுபிடிக்க மு.டியாமல் போயுள்ளது. இந்த நிலையில், குறித்த சி.றுமி வேலை பார்த்த வயல்வெளிக்கு 100மீற்றர் தொலைவில் ச.ட.ல.ம் ஒன்றை ம.றை.வு செ.ய்.த.தை நேரில் பார்த்ததாக உள்ளூர் நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் தி.ர.ண்.ட ஊர் ம.க்.க.ள், ச.ம்.ப.வப் பகுதியில் இருந்து பொ.லி.சா.ருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த பொ.லி.சா.ர், ஊ.ர் ம.க்.கள் அடையாளம் காட்டிய பகுதியில் தோ.ண்டியுள்ளனர்.

அதில் 6 நாட்களாக மா.ய.மா.ன.தா.க கூறப்படும் சி.று.மி.யி.ன் ச.ட.ல.ம் கா.ணப்பட்டது. ச.ட.ல.த்.தை மீ.ட்.ட பொலிசார் உ.டற்கூ.ராய்வுக்காக ம.ரு.த்.து.வமனைக்கு அ.னு.ப்பி வை த் துள்ளனர்.

சி.று.மி.க்.கு பே ச் சு கு.றை.பா.டு இருந்தது என்றும், அதனாலையே அவர் ஆ.ப.த்.தி.ல் சி.க்.கி.யு.ம் த.ங்களால் அ.றி.ந்து கொ.ள்.ள மு.டி.யா.மல் போ.ன.து எ ன த ந் தை பொ.லி.சா.ரிடம் தெரிவித்துள்ளார்.

சி.று.மி.யி.ன் ச.ட.ல.ம் மீ.ட்.க.ப்.ப.ட்.ட ப.குதியில் உள்ள கு.டி.யி.ருப்பு ஒன்றில் த.ந்தையும் ம.கனும் கு.டியி.ரு.ப்.பதாகவும், அ.தி.ல் த.ந்தையை இந்த வி.வ.கா.ரம் தொடர்பில் ச.ந்தேகத்தின் பே.ரி.ல் கை.து செ.ய்துள்ளதாகவும்,

அ.வரது ம.க.ன் த.லை.ம.றை.வா.கி.யு.ள்.ள.தா.ல் தே.டு.த.ல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொ.லி.ஸ் த.ர.ப்பு தெரிவித்துள்ளது.
சி.று.மி ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய.ப்.ப.ட்.டு, ப.டு.கொ.லை செ.ய்.தி.ரு.க்.க.லா.ம் என்றே பொ.லி.சார் ச.ந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த வி.வ.கா.ர.த்தில் க.டு.மை.யா.ன ந.ட.வ.டிக்கை எடுக்கப்படும் என்றும் மா.ய.மா.ன இ.ளைஞரை வி.ரை.வில் கை.து செ.ய்ய முயற்சிகள் மே.ற்.கொ.ள்.ள.ப்.படுகின்றன எனவும் பொ.லி.ஸ் அ.தி.கா.ரிகள் தெரிவித்துள்ளனர்.