தந்தையிடம் 10 கோடி கே ட் டு மி ர ட் டி ய 11வ ய து சி று வன்!

449

உத்தரபிரேத மாநிலம்……………

உ த் த ர பி ரே த மா நி லம் கா சி யாபா த்தை சேர்ந்த 11 வ ய து சி று வன்  ஒ ருவ ன் யூ டி யூப் பில் அதிக நே ரத் தை  செலவிட்டு வந்துள்ளார். அவன் யூடியூப்பில் திரைப்படங்கள் மற்றும் பள்ளிப்பாடங்கள் குறித்து பார்த்து வந்ததாக பெற்றோர்கள்  நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அவனோ அ டு த்த வரின் விவரங்களை எப்படி  ஹே க் செ.ய்.வ.து என்பதை க.ற்.று.க்கொண்டிருந்துள்ளான்.

ஒரு கட்டத்தில் எல்லை மீ றி ய அ.ச்.சிறுவன் தன் தந்தையின் தனிப்பட்ட விவரங்களை ஹே க் செ.ய்.து ரூ.10 கோடி ப.ண.ம் கே.ட்.டு மி.ர.ட்.டி.யு.ள்.ளான். மேலும் தான் கேட்ட ப.ண.த்.தை கொ.டு.க்.க த.வ.றினா.ல், அ.வ.ரு.டைய பு.கை.ப்.ப.டங்கள் மற்றும் விவரங்களை ஆ.ன்.லை.னில் வெ.ளி.யி.டு.வதாகவும் கூ.றி.யு.ள்ளார்.

இந்த நிலையில் அந்த சி.று.வ.னு.டை.ய தந்தை கா சி யாபாத் கா.வ.ல் நி.லை.ய.த்தில் பு.கா.ர் அ.ளி.த்.து.ள்.ளார். இதனையடுட்து ஐ.பி மு.க.வரி குறித்து விசாரித்து வந்த போ.லீ.சா.ர், பு.கா.ர். அ.ளி.த்.தவ.ரி.ன் வீட்டிலிருந்து தான் மி.ர.ட்.டல் வந்துள்ளது என்பதை க.ண்.டு.பி.டித்தனர். மேலும் அவை அனைத்தையும் 11 வயது சிறுவன் தா.ன் செ.ய்.தான் என்பது அவர்களை மேலும் அ.தி.ர்.ச்.சியில் ஆ.ழ்.த்.தியு.ள்ளது.

இந்த ச.ம்.ப.வம் கு.றி.த்து கருத்து தெரிவித்துள்ள ச மூக  ஆ.ர்.வ.லர்.கள், செல்போன்கள் மூலம் சி று வர் கள் த.வறா.ன பா.தை.க்.கு செ ல் வதை  த டுக் க பெ ற்றோ ர்கள் அவர்களை உ ன் னிப் பாக கவனிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.