க ன்றுக் கு ட்டிக்காக 13 வ யது சி றுமிக்கு நடந்த வி பரீதம்!!

979

அ திர்ச்சி ச ம்பவம்..

இந்தியாவின் மத்திய பிரதேஷ மாநிலத்தில், த வறுதலாக க ன்றுக் கு ட்டியை கொ ன்ற ந பரின் 13 வ யது ம களை உ ரிமையாளருக்கு தி ருமணம் செ ய்து வை க்க உ த்தரவிட்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வித்திசா என்ற மாவட்டத்தில் ந பர் ஒ ருவர், இருசக்கர வா கனத்தில் சென்றுள்ளார். அப்போது எ திர்பாராத வி தமாக இருசக்கர வாகனம் க ன்று கு ட்டி ஒ ன்றின் மீ து மோ தியுள்ளது.

இதில், அந்த க ன்றுகு ட்டி ப லியாகியுள்ளது. இதை அடுத்து, அந்த ஊ ரில் உள்ள பஞ் சாயத்து த லைவர்கள் ஒ ன்றுகூடி க ன்றுக் கு ட்டியை கொ ன்றவர், தனது 13 வ யது ம களை க ன்றுக் கு ட்டியின் உ ரிமையாளருக்கு தி ருமணம் செ ய்து வைக்க உ த்தரவிட்டுள்ளனர்.

அதை ஏ ற்றுக்கொண்டு அந்த த ந்தையும், தி ருமண ஏற்பாடுகளை முன்நின்று ந டத்தியுள்ளார். இந்த தகவல் பொ லிசாருக்கு தெரியவர அவர்கள் அந்த தி ருமணத்தை த டுத்து நி றுத்தியுள்ளனர்.

பின், இந்திய கு ழந்தைகள் நல அ மைப்பு அந்த சி றுமியின் பெ ற்றோரிடம் 18 வ யது நி ரம்பும் முன் அச் சி றுமிக்கு தி ருமணம் செய்து வைக்கமாட்டோம் என்ற ஒ ப்புதல் வா க்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக அந்த கிராமத்தில், இதுபோன்று க ன்றுக்கு ட்டிகள் கொ ல்லப்பட்டால், க டுமையான உ த்தரவுகள் பி றப்பிக்கப்படுவது வ ழக்கமாக உள்ளது என்று பலரும் கு ற்றம்சா ட்டியுள்ளனர்.

மேலும், அந்த கிராமத்தை சேர்ந்த பெ ரியவர்கள், தான் செய்த தவறை, அவர் உணர வேண்டும் என்பதற்கே இதுபோன்ற உத் தரவு என்று கூறியுள்ளனர்.