தி ருமணமான 2 மா தத்தில் பு துப்பெ ண்ணுக்கு நே ர் ந்த ப ரி தா பம்! கு ளி ர் பி ரதேசத்தில் க ண வ ருடன் வ சித் தவருக்கு ந ட ந் தது எ ன் ன?

392

தமிழகத்தில்….

தமிழகத்தில் தி ரு மணமான 2 மாதத்தில் பு துப்பெ ண் த ற் கொ லை  செ ய் து கொ ண் டுள் ளா ர்.

தமிழகத்தில் உள்ள கு ளி ர் பிர தே ச மான  கொ டை க்கா ன லை சே ர் ந்த வ ர் கோ பா ல். அ வ ருடை ய மகள் ஷோபனா (21). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அஜித்குமார் என்பவருக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் 30ம் திகதி தி ரு ம ணம் ந ட ந் தது.

அஜித்குமார் கொ டை க் கான லி ல் உள்ள ஒரு கடையில் வே லை பார்த்து வந்தார். அதனால் த ன்னுடைய ம னை வியு ட ன் அப்சர்வேட்டரி செல்லபுரம் பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மு ன்தினம் இரவு வீ ட்டில் க ண வன்- ம னை வி இ டை யே த கரா று  ஏ ற் பட் டதா க  கூ ற ப்படுகிறது. இ த னால் ம ன மு டை ந் த ஷோபனா வி ஷ ம் கு டித் து ம ய ங் கி கி  ட ந்தார்.

அ க் க ம்ப க் க த்தினர் அ வரை மீ ட்டு சி  கி ச்சை க் கா க கொ டை க் கா ன லில் உள்ள த னி யா ர் ம ரு த் து வ ம னைக் கு கொ ண் டு செ ன் ற னர்.

அங்கு ஷோ பனாவை ப ரி சோ தி த் த ம ரு த் து வ ர்க ள் அவர் ஏ ற்கனவே இ ற ந் து விட் ட தா க  தெரி வி த் த னர்.

இதுகு றித்து அ றிந்த ஷோபனாவின் தந்தை கோ பா ல் அ தி ர் ச் சிய டை ந் தார், பின்னர் அவர் கொ டை க் கான ல்  கா வ ல் நி லை யத் தி ல் இது தொ டர்பில் பு கா ர்  அ ளி த் தா ர். அ தன்பேரில் பே ரில் பொ லி சா ர் வ ழ க் கு ப் ப தி வு செ ய் து வி சா ர ணை  ந ட த் தி வ ரு கி ன் ற னர்.