தேனியில் ப.கீ.ர்.. ஓ.ரி.ன.ச்.சே.ர்.க்..கைக்கு இணங்க ம.று.த்.த முதியவர்.. இளைஞர் செய்த கொ.டூ.ர.மா.ன காரியம் !

377

தேனி மாவட்டம்…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் ஓ.ரி.ன.ச்சே.ர்க்.கைக்கு இணங்க ம.று.த்.த முதியவரை க.ழு.த்..தை நெ.ரி.த்து கொ.லை செய்த அருண்குமார் என்ற இளைஞரை போலீசார் கை.து செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு 75 வயதான பொன்ராம் என்ற முதியவர் வீட்டில் இ.ற.ந்.த நிலையில் படு.க்.கையில் கி.ட.ந்.துள்ளார்.

இந்நிலையில் அவரது மகள் மாரியாம்மாள் அவரின் சா.வி.ல் ம.ர்.ம.ம் உள்ளதாக தேவதானபட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார், இதையடுத்து முதியவரின் .உ.ட.ல் பி.ரே.த ப.ரிசோ.த.னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

பி.ரே.த. பரி..சோ.த.னையில் முதியவர் க.ழு.த்.து நெரி.த்.து கொ.லை செய்யப்பட்டது உ.று.தி செய்யப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் மு.தி.யவரின் கொ.லை குறித்து வி.சா.ர.ணை மேற்கொண்டனர். விசாரணையில் மு.தி.ய.வரின் வீட்டிற்கு நாள்தோரும் அருண்குமார் என்ற இளைஞர் வந்து செல்வார் என தெரிய வரவே அவரை பி.டி.த்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அருண்குமாரும் அவர் நண்பரும் ஓ.ரி.ன சே..ர்.கையில் ஈடுபடுவது வ.ழ.க்கமாக இருந்துள்ளனர். அவரது நண்பர் திருமணமாகி சென்ற நிலையில் இவர் ம.து போ.தை..யில் முதியவரின் வீட்டிற்கு சென்று ஓ.ரி.ன.ச் சே.ர்.க்.கை.யி.ல் ஈடுபடத்த முயன்றபோது மு.தி.யவர் க.த்.தி.ய.தா.ல் க.ழு.த்..தை நெ.ரி.த்.து கொ.லை செய்துள்ளதாக அருண்குமார் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அருண்குமார் மீது கொ.லை வழக்கு பதிவு செய்த தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி நேரில் ஆய்வு செய்து வி.சா.ர.ணை மேற்கொண்டார்.

அதன் பின்னர் கை.து செய்யப்பட்ட அருண்குமாரை நீதிபதி முன் நி.று.த்த.பட்டு நீ.தி.ம.ன்ற காவலில் சி.றை.யி.ல் அ.டை.த்தனர்.. ஓ.ரி.ன சே.ர்.க்.கை.கா.க மு.தி.ய.வரை க.ழு.த்.து நெ.ரி.த்.து கொ.லை செய்த சம்பவம் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பெரும் ப.ர.ப.ர..ப்பை ஏற்படுத்தி உள்ளது.