போ ராட்டத்திற்கு பின் நடந்த தி ருமணம் : 4 மாதத்தில் வா ழ்க்கையை மு டித்துக்கொண்ட இளம் பெ ண்!!

775

இளம்பெண்

திருமணத்திற்கு பின்னரும் க ணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் வெ ட்டியாகவே இருந்து வந்ததால் ம னமுடைந்த இ ளம் பெ ண் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜான்சி மற்றும் அவரது கணவர் சாய் தேஜா ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்த போது சந்தித்துக்கொண்டு காதல் வயப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுடைய காதலுக்கு குடும்பத்தினர் க டும் எ திர்ப்பு தெ ரிவித்துள்ளனர். இதனால் இருவரும் சில நாட்களுக்கு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து இருவீட்டாரும் ச ம்மதம் தெரிவித்து, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்துவைத்துள்ளனர். சாய் தேஜா தனது பெற்றோருக்கு ஒரே ம கன் என்பதால், எந்த வேலைக்கும் செல்லாமல் வெ ட்டியாக ந ண்பர்களுடன் நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகும் அவர் தனது வ ழியை மா ற்றவில்லை. இதனால், அவரது பெற்றோர் அவரை வேலை தேடுமாறு க ட்டாயப்படுத்தினர். இதே பி ரச்சினையில் ஜான்சியும் தனது க ணவருடன் பலமுறை ச ண்டையி ட்டுள்ளார்.

இந்த நிலையில், குடும்ப உ றுப்பினர்கள் அனைவரும் திங்கள்கிழமை இரவு திரைப்படத்திற்கு சென்றுவிட்டு வேகமாக வீடு திரும்பியுள்ளனர். ஆனால் சாய் தேஜா மட்டும் மிகவும் தாமதமாக வந்ததால் அவருடைய த ந்தையுடன் வா க்குவா தம் ஏற்பட்டுள்ளது.

இதனை மனதில் வைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்த மனை வியின் தா லியை எடுத்துக்கொண்டு சாய் தேஜா செவ்வாய்க்கிழமை காலை வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் ம னமுடை ந்து காணப்பட்ட ஜான்சி, க தவை தா ழ்பாளிட்டு தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

ச ம்பவம் அறிந்து வந்த பொ லிஸார், ஜான்சியின் உ டலை கைப் பற்றி பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழ க்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.