தமிழகத்தில்……

தமிழகத்தில் உ ற வி னர் வீட்டுக்கு சென்ற 16 வயது மா ண வி த ண் ணீ ரில் மூ ழ் கி உ யி ரி ழ ந் துள் ளார். சென்னையை சேர்ந்தவர் சினேகா (16). பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு வி டுமுறை வி ட ப் பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தின் சேத்துப்பட்டு கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா வெங்கடேசன் வீட்டிற்கு வந்திருந்தார்.
இந்த நிலையில், தனது உறவினர்களான, ரவீந்திரநாத் மகன் கிரீஷ் (5), மகள் நிகிதா (2½), வெங்கடேசன் மகள் மதுஸ்ரீ (14) ஆகியோருடன் அருகில் உள்ள ஏ ரி யில் கு ளி க்க ச்சென்றுள்ளார்.

தற்போது பெ ய் த ப ல த் த ம ழைகா ர ணமாக ஏ ரி யி ல் த ண் ணீ ர் அ தி க மாக உள்ளது. 4 பேரும் தண்ணீரில் இ ற ங்கி கு ளி த் துள் ளனர். அப்போது சினேகா ஆ ழ மா ன ப கு தி க்கு சென்று விட்டதாகவும், ம ண் எ டு த் த ப ள் ள த்தில் நீ ரி ல் மூ ழ் கி ய தாக வு ம் கூறப்படுகிறது.
இதை பார்த்த மற்ற 3 பேரும் சினேகா மூ ழ் கிய ப கு தி க்கு சென்றுள்ளனர். இதில் அவர்களும் த ண் ணீரி ல் மூ ழ் கி உ ள் ள னர். இதனால் அ தி ர் ச் சிய டைந்த அங்கிருந்தவர்கள் 4 பே ரை யும் கா ப் பா ற்றும் மு ய ற்சி யில் ஈ டு ப ட் ட னர்.

சி றி து நே ர த் தில் 4 பே ரை யு ம் மீ ட் டு ஆ ம் பு லன்ஸ் மூ ல ம் வ ந் த வாசி அ ர சு ம ரு த் து வ மனை க் கு அ னு ப் பி வை த் த னர்.
அ ங் கு அ வ ர் களை ப ரி சோ த னை செ ய் த போ து சி னே கா இ ற ந் து வி ட் டதை ம ரு த் து வ ர்க ள் உ று தி செ ய் த னர். மதுஸ்ரீ, நிகிதா, கிரீஷ் ஆ கி யோ ர் மே ல் சி கி ச் சை க் காக செ ங் க ல் ப ட்டு அ ர சு ம ரு த்து வ ம னை க் கு அ னு ப் பி வை க் க ப் ப ட் டனர்.

உ யி ரி ழ ந்த சி னே கா வின் உ ட லை பா ர் த் து உ ற வி னர் கள் க த றி அ ழுத து ப ரி தா பமா க இ ருந் த து. இ ந் த ச ம் ப வம் தொ ட ர் பாக பொ லி சா ர் வி சா ர ணை ந ட த் தி வ ரு கி ன் றனர்.