பூட்டிய அறைக்குள் பத்து வருடங்களாக வாழ்ந்துவந்த சகோதரர்கள்!!

306

குஜராத் மாநிலம்…………

பத்து வருடங்களாக 2 சகோதரர்கள், ஒரு சகோதரி பூட்டிய அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு வீட்டில், 10 ஆண்டுகளாக 2 சகோதரர்கள், ஒரு சகோதரி அறை ஒன்றுக்குள் தங்களைத் தாங்களே பூட்டிக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் வெளியே வரவில்லை என்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டுக்கு தொண்டு நிறுவன ஊழியர்கள் அறையை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது அந்த அறை கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லாமல் இருளாக இருந்துள்ளது. மேலும் ம னித க் க ழிவுகள், வீ ணா கிப்போன உணவுகள், காகிதக் குப்பைகள் என மிகவும் மோ ச மான சூழலில் அந்த 3 பேர் இ ரு ப் பதையும் கண்டு ஊழியர்கள் அ தி ர் ச்சி யில் உறைந்துள்ளனர்.

மூன்று பேரும் ப ர ட்டைத் தலையுடன், பி ச் சை க் கா ரர்களைப் போல காணப்பட்டனர். மிகவும் உ ட ல் ந லி வு ற் றிருந்த அவர்களால் எ ழு ந் து நி ற்கக்கூட மு டி ய வில்லை.

வெளியுலகத்தைப் பார்க்கப் பி டி க்காமல் ஒரு அறைக்குள்ளேயே 10 ஆண்டுகளை க ழி த் து விட்ட அந்த மூ வ ரும் நன்கு படித்த பட்டதாரிகள் என்பதை அறிந்த தொண்டு நிறுவனத்தினர் மேலும் அதிர்ந்துபோயினர்.

அந்த மூவரில் மூ த் தவரான அம்ரி‌‌ஷ் ( 42) பி.ஏ., எல்.எல்.பி படித்துவிட்டு வக்கீலாக பணிபுரிந்தவர், சகோதரி மேக்னா (39) எம்.ஏ. உ ளவியல் பட்டம் பெற்றவர், இளையவரான விஸ் (30) பி.ஏ. படித்துவிட்டு வ ள ர்ந்துவரும் கிரிக்கெட் வீ ர ராக இருந்துள்ளார்.

பத்து ஆண்களுக்கு முன் தங்கள் தாய் இ ற ந் த தால், ம.ன.ரீ.தியாக பா.தி.க்.க.ப்பட்ட அவர்கள் தங்களைத் தாங்களே அறைக்குள் பூ ட்டிக்கொண்டதாக தந்தை படேல் கூறியுள்ளார். மேலும் அவர்களது அ றைக்கு முன்னால் தினமும் உணவை ம ட்டும் வைத்துவிடுவதாக அ வர் தெரிவித்துள்ளார். ஆனால் சூனியம் போன்ற மூ.ட.ந.ம்.பிக்கைகள் காரணமாக தங்களது பி  ள்ளைகளை படேல் இவ்வாறு செ.ய்.து.ள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்கிருந்து மூ வ ரை யும் மீட்ட தொண்டு நிறுவனத்தினர், அவர்களின் ம.று.வா.ழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.