மனிதர்களின் உடல்களை உணவாக உண்ணும் கொடூர நாடு!

891

ஜப்பானில் மக்கள் அனைவரும் மனித உடலை கறியாக உண்கின்றனர். மனித இறைச்சி அங்கு அமோகமாக விற்பனையாகி வருவதாக தகவல் வந்துள்ளது.

குறித்த உணவகத்திற்கு பல எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டாலும், நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் வருகை தருவதாக உணவக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பலர் ஏனைய கறிக்குழம்புகளை விட மனித கறிக்குழம்பை அதிகமாக விரும்பி உண்பதாக, உணவக ஊழியர்கள் கூறியுள்ளனர்.ஜப்பானில் மட்டுமல்லாது வேறு நாடுகளில் இருந்தும் குறித்த உணவகத்தில் விற்பனையாகும் மனித கறியை சுவைக்க அதிக கூட்டம் செல்கின்றன.

அத்துடன் ஏனைய உணவுகளை விட மனித கறிக்குழம்பு, மிகவும் ருசியாக இருப்பதாக உணவகத்தின் வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.