மனைவியின் ரகசியத்தை அறிந்து துடித்து போன கணவன் : இரண்டு மகள்களுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

587

விபரீத முடிவு

தமிழகத்தில் மனைவியால் மன உ ளைச்சல் அடைந்த கணவன் தனது இரண்டு குழந்தைகளுடன் சிலிண்டரை வெ டிக்க வைத்து த ற்கொ லை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் கருப்பையா. இவர் தேநீர் கடை நடத்தி வந்தார். இவருக்கு கீதா என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று கடையில் இருந்த சிலிண்டர் வெ டித்து கருப்பையா மற்றும் அவரது ஒரு மகள் பிரதீபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உ யிரிழந்தனர். அவரின் மற்றொரு மகள் ஹேமலதா படுகாயமடைந்தார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் ஹேமலதாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உ யிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. கருப்பையாவின் மனைவி கீதாவிற்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞருக்கும் சில காலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த ரகசியத்தை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அறிந்த கருப்பையா து டித்துபோன நிலையில் மனைவியிடம் இது குறித்து கேட்ட போது த கராறில் ஈடுபட்டு கீதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உ ளைச்சலில் இருந்த கருப்பையா த ற்கொ லை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

மேலும் தனக்கு பின் தனது இரு குழந்தைகளையும் கீதா விட்டுவிட்டு சென்றுவிட்டால் அவர்களின் எதிர்காலம் எண்ணவாகும் என பயந்துள்ளார் இதையடுத்தே கடையில் இருந்த சிலிண்டர்களை திறந்து வைத்து விட்டு தீயை பற்ற வைத்து வெ டிக்க செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.