மற்றொரு ஆணுடன் புதிய வாழ்க்கையை தொடங்கிய பெ ண்! முன்னாள் கணவரின் குடும்பத்தினர் செ ய் த வெ.றி.ச்செ.யல்: உருக வைக்கும் காட்சி!!

650

இந்தியாவில்…

இந்தியாவில் பா.ஜ.க த.லை.மையிலான ஆ.ட்.சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடி பெ.ண் ஒருவர் முன்னாள் கணவரின் குடும்பத்தினரால் அ.வ.மா.னப்.படுத்தப்பட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் உள்ள சாகாய் மற்றும் பான்ஸ் கெடி கிராமங்களுக்கு இடையே இக்.கொ.டூ.ர ச.ம்.ப.வ.ம் அ.ர.ங்.கேறியுள்ளது.

பா.தி.க்.கப்.பட்ட பழங்குடி பெ.ண் பொ.லி.சி.ல் அளித்த பு.கா.ரி.ல், அவர் தனது கணவரிடமிருந்து ப.ர.ஸ்.ப.ர ஒப்புதலால் பி.ரி.ந்.துவிட்டதாகவும், தற்போது மற்றொரு ஆணுடன் வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் முன்னாள் கணவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் சிலர் வீட்டிற்கு வந்து தன்னை கடத்திச்சென்று, உறவினர் ஆண் ஒருவரை தனது தோள்பட்டை மீது ஏற்றி அமர வைத்து சுமார் 3 கி.மீ நடக்கவைத்து அ.டி.த்.து து.ன்.பு.று.த்.தி அ.வ.மா.ன.ப்.ப.டு.த்.தி.யதாக தெரிவித்துள்ளார்.

வீடியோவில், பா.தி.க்.க.ப்.ட்ட பெ.ண் தோள்பட்டையில் ஆண் ஒருவரை சுமந்து நடந்து செல்ல, பின்னால் ஒரு கும்பல் கட்டை மற்றும் பேட் உடன் அவரை வி.ர.ட்.டிச்செல்கின்றனர்.

சம்பவம் குறித்து வ.ழ.க்.கு பதிவு செ.ய்.து.ள்ளதாகவும் மற்றும் கு.ற்.ற.வா.ளி.கள் நான்கு பேரை கை.து செ.ய்.து.ள்ளதாக பொ.லி.சா.ர் தெரிவித்துள்ளனர்.