மாணவிகளின் விடுதி அறையில் கட்டிலுக்கு அடியில் ப துங்கியிருந்த மாணவன் : மடக்கிப் பிடித்த காவலர்கள்!!

746

விடுதி அறையில்..

மாணவிகளின் விடுதிக்குள் கட்டிலுக்கு அடியில் மாணவர் ஒருவர் பதுங்கியி ருப்பதை கையும் களவுமாக பா துகாவலர்கள் பி டித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் புகழ்பெற்ற அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்ப ட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள மாணவியர் விடுதியில் குறிப்பி ட்ட மாணவியின் அறைக்கு ஒரு மாணவன் அடிக்கடி வந்து செ ல்வதை மாணவி ஒருவர் கவனித்துள்ளனர்.

பலமுறை எச்சரி த்தும் மாணவன் கே ட்காததால் அவரை கையும் களவுமாக பி டிக்க தி ட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் க டந்த சில நாட்களுக்கு முன் மாணவியின் அ றைக்கு, அந்த மாணவன் சென்றுள்ளார். அப்போது, அதை வெளியிலிருந்து பார்த்த மாணவி விடுதியின் அறைக் கதவை பூட்டு போட்டு பூட்டி விட்டனர்.

பின்னர் விடுதி வார்டன் மற்றும் பா துகாவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, பா துகா வலர்கள் வந்து கதவைத் திறந்து உள்ளே செ ன்று பார்த்துள்ளனர். ஆனால் அங்கு மாணவியை தவிர யாரும் இல்லை.

இருப்பினும் அனைத்து கட்டில்களையும் தூக்கி பார்த்த போது, ஒரு கட்டிலுக்கு அடியில் மாணவர் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப் ப ட்டது. வெளியில் வந்த அவரிடம் பா துகாவலர்கள் விசாரணை நடத்தினர்.

இதன் பின்னர் மாணவன், மாணவி இருவரின் பெற்றோருக்கும் தகவல் அளித்தனர். மாணவியின் அறைக்கு ஏன் சென்றார் என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்து வருகிறது.

இதற்கிடையே மாணவனை பா துகாவலர்கள் தேடும் செல்போ ன் வீடியோவை, சமூக வலை தளங்களில் வைரலாக பரவியதையடுத்து வீடியோவை வெளியிட்ட பணியாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது.