முகேஷ் அம்பானிக்கு கா த் திருந்த அ திர்ச்சி! இப்படி ஒரு மு றைகேடா?

259

முகேஷ் அம்பானிக்கு…….

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அ ப ராத ம் வி தி க் கப்பட்டுள்ளது இந்தியளவில் பெ ரு ம் ப ர பர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியப் பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியமான செபி, பங்கு வர்த்தக மோ.ச.டிகளைக் கண்காணித்து அதில் மோ.ச.டி.யில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம், தனது பெட்ரோலிய நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தது. அந்த விற்பனையில் மோ.ச.டி ந.ட.ந்துள்ளதாகச் செ பி க ண் டு பிடி த்துள்ளது.

அதாவது ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத ப ங் குகளைப் பங்குவர்த்தகத்தைப் பா.தி.க்.கு.ம் வகையில் அது வீ ழ் ச்சி அ டை ந்த நேரத்தில் வாங்கி, வி ற் பனை செ ய் திருந்தது செபி வி.சா.ர.ணையில் க.ண்.ட.றி.ய.ப்பட்டது.

இதையடுத்து ரிலையன்ஸ் நி று வனத்துக்கு 25 கோடி ரூபாயும், அதன் த லை வ ரான முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாயும் செபி அ ப ரா தம்  வி தி த்துள்ளது.

அதோடு மேலும் இரண்டு நிறுவனங்கள் 20 மற்றும் 10 கோடி ரூபாய் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செபி வெளியிட்டுள்ள 95 பக்க அறிக்கையில், 2007இல் ரிலையன்ஸ் பெட்ரோலிய லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விவகாரத்தில் மு றை கே ட்டைச் செ.ய்.த.மைக்காக இந்த அ.ப.ரா.த.ம் வி.திக்.க.ப் ப ட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அ.ப.ரா.த.ம் வி.தி.க்.க.ப் ப ட்டுள்ள சம்பவம் தொழில் துறையினர் மத்தியில் பெ.ரு.ம் பர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.